India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர்க்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் செப்.3 முதல் நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாக தெரிவிக்கலாம் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையையொட்டி சலுகை விலையில் பட்டாசு வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களை குறி வைத்து ஆன்லைன் பட்டாசு மோசடி நடைபெற வாய்ப்புள்ளது. யாரேனும் மோசடிகளுக்கு ஆளாகியிருந்தால் அல்லது சந்தேகத்திற்கிடமான செயலைச் சந்தித்திருந்தால், சைபர்கிரைம் கட்டணமில்லா தொலைபேசி எண் 1930ஐ அழைத்து சம்பவத்தைப் புகாரளிக்கவும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரைப்பதிவு செய்யலாம். SHARE IT

தமிழில் தகவல் பெற:
▶️139(ரயில்வே விசாரணை)
▶️138(வாடிக்கையாளர் உதவி எண்)
▶️182(பாதுகாப்பு தொடர்பான அனைத்து சிக்கல்களுக்கும்)
ஆங்கிலத்தில் தகவல் பெற:
▶️1512(அகில இந்திய ரயில்வே உதவி எண்)
▶️1098 (காணாமல் போன குழந்தை உதவி)
▶️155210(ஊழல் எதிர்ப்பு கண்காணிப்பு உதவி எண்)
▶️180011132 (பாதுகாப்பு உதவி)
▶️1800111139 (பரிந்துரைகள்/குறைகள்)
*தெரியாதவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான POWER GRID CORPORATION-ல் 1543 களப்பொறியாளர்கள் மற்றும் கள மேற்பார்வையாளர்கள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு டிப்ளமோ, B.E., B.Tech கல்வித்தகுதி பெற்றிருத்தல் அவசியம். CBT மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் இப்பணியிடங்களுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து செப்.17ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். *SHARE

விருதுநகர், குல்லூர் சந்தை, ஆமத்தூர், சாத்திரரெட்டியபட்டி, பெரிய வள்ளிக்குளம், பாலநத்தம், R..R.நகர், துலுக்கப்பட்டி, இ.முத்துலிங்கபுரம், கன்னிசேரி, புதுக்கோட்டை, கவுண்டன்பட்டி, பந்தல்குடி, பெரிய புளியம்பட்டி, பாளையம்பட்டி, வேலாயுதபுரம், சாத்தூர் நகர், உப்பத்தூர், ஒத்தையால், சத்திரப்பட்டி, மேட்டமலை, அமீர்பாளையம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று (ஆக.30) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணன்கோவில்: தனியார் பொறியியல் கல்லூரியில் 7 பாடப் பிரிவுகளில் 100-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பயின்று வருகின்றனர். இக்கல்லூரியில் 5 பேராசிரியர்கள் மட்டுமே உள்ளதால் கல்வி பாதிக்கப்படுவதாக கூறிய மாணவர்கள்,கூடுதல் பேராசிரியர்களை நியமிக்க கோரி கல்லூரி நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்தனர். கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத நிலையில் நேற்று(ஆக.29) மாலை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் ரயில் நிலையத்தில் ரயில்கள் எங்க போகுது? உங்க ரயில் எந்த பிளாட்பார்ம் ல நிக்கதுன்னு தெரியலையா?? உங்களுக்காகவே ஒரு SUPER தகவல்.. NTES மூலமாக விருதுநகரில் இருந்து எத்தனை ரயில்கள் கிளம்புகிறது. எந்தெந்த பிளாட்பார்ம் ல ரயில் நிக்குதுன்னு இங்க<

விருதுநகரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு விருதுநகர் மாவட்ட சமூக நல அலுவலரை 04562-252397 அணுகவும். #SHARE

➡️அருப்புக்கோட்டை – 04566 240101
➡️ராஜபாளையம் – 04563 220101
➡️சாத்தூர் – 04562 264101
➡️சிவகாசி – 04562220101
➡️ஸ்ரீவில்லிபுத்தூர் – 04563265101
➡️வத்திராயிருப்பு – 04563 288101
➡️விருதுநகர் – 04562 240101
➡️காரியாபட்டி – 04566 255101
➡️ஏழாயிரம்பண்ணை – 04562 226101
➡️வெம்பக்கோட்டை – 04562284101

மின் பராமரிப்பு பணி காரணமாக நாளை (ஆக.30) ஆனையூர், விளாம்பட்டி,ஹவுசிங் போர்டு, கிச்சநாயக்கன்பட்டி, லட்சுமியபுரம், அய்யம்பட்டி, மாரனேரி, ஊராம்பட்டி, பெரியபொட்டல்பட்டி, எ.துலக்கபட்டி,ராமச்சந்திரபுரம், போடு ரிசர்வ்லயன், தொழிற்பேட்டை, போலீஸ்காலணி, EB காலணி, ரெட்டியாபட்டி,சாட்சியாபுரம், அய்யப்பன்காலனி, அய்யனார்காலனி, சசிநகர், சித்துராஜபுரம்,வேலாயுதம் ரஸ்தா பகுதிகளில் காலை 9 முதல் 2 மணி வரை மின்தடை.
Sorry, no posts matched your criteria.