India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கிராமப்புற வங்கிகளில் காலியாக உள்ள 13,217 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 688 காலிப்பணியிடங்கள் உள்ளன. பல்வேறு கல்வித்தகுதி கொண்டவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் <

விருதுநகர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் செப்.2ம் தேதி காலை 11 மணியளவில் மின் நுகர்வோர் குறைதீர் முகாம் மேற்பார்வை பொறியாளர் லதா தலைமையில் நடைபெற உள்ளது. விருதுநகர் கூட்டத்தைச் சேர்ந்த மின் நுகர்வோர்கள் தங்களது குறைகளை நேரில் தெரிவிக்கலாம் என மேற்பார்வை பொறியாளர் லதா செய்தி வெளியீட்டின் மூலம் தெரிவித்துள்ளார்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ISRO-வில் 97 அப்ரன்டீஸ் பயிற்சி காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. டிப்ளமோ, B.A., B.Sc, B.Com., B.E என டிகிரி படித்தவர்கள் இப்பணிக்கு துறை சார்ந்து விண்ணப்பிக்கலாம். அரசு நிர்ணயித்தபடி தொகுப்பூதியம் வழங்கப்படும். இப்பணி பற்றிய மேலும் தகவலுக்கு <

விருதுநகர் மக்களே! பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு நேரடியாக சென்று வில்லங்கச்சான்றிதழ் வாங்க ரொம்ப கஷ்டப்படுவிங்க. அங்கே நீண்ட நேரம் காத்திருந்து, அதிகாரிகள் கிட்ட பேசி வாங்கறது உங்களுக்கு பெரிய வேலையா இருக்கும். ஆனா, இப்போ <

விருதுநகர் மாவட்ட காவல்துறை குற்றங்களை கட்டுபடுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இங்கு <

விருதுநகர் மாவட்டத்தில் வீர தீர செயல் புரிந்த 13 முதல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு, தகுதிகளின் அடிப்படையில், பாராட்டு பத்திரமும், ரூ.1 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் விவரங்களை http://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் 30.11.2025 -ற்குள் பதிவேற்றம் செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மக்களே உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள்<

தமிழ்நாடு அரசின் கீழ் மருத்துவதுறையில் இருக்கும் காலிப்பணியிடங்கள் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அதில் ஆயுர்வேத உதவி மருத்துவ அதிகாரி பதவியில் உள்ள காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் ரூ.56,100 – ரூ.2,05,700 வரை சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் <

விருதுநகர் அரசு மருத்துவமனையில் நுரையீரல் உள்நோயாளிசிகிச்சை பிரிவில் நேற்று முன்தினம் நள்ளிரவில் 4 பேர் கத்தியுடன் புகுந்து ஒருவரை தேடியுள்ளனர். இதனால் நர்சுகள், நோயாளிகள் அலறினர். பின்னர் நாங்கள் தேடி வந்த ஆள் இங்கு இல்லை எனக்கூறி வெளியே சென்றனர். இது குறித்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரிக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பும் இங்கு இது போன்ற சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

விருதுநகர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகத்தில் உள்ள பொலிரோ வாகனம் செப்.3 அன்று காலை 11 மணிக்கு கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் அலுவலகத்தில் பகிரங்க பொது ஏலம் விடப்படுகிறது. இதில் கலந்து கொள்பவர்கள் முன்பணமாக ரூ.5000 செலுத்த வேண்டும். காலை 11 மணிக்கு பின் வருபவர்கள் ஏலம் கேட்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
Sorry, no posts matched your criteria.