India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விருதுநகர் மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது <

2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் விருதுநகரில் போட்டியிட்ட விஜயபிரபாகரன், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் விருதுநகரில் தோல்வியடைந்தார். இம்முறை தனக்கு வெற்றி கிடைக்கும் என நம்பிக்கையோடு காத்திருக்கும் விஜயபிரபாகரன் தேர்தலுக்கு பின்னும் தனக்கு விருதுநகரோடு பந்தம் தொடரும் என்பதை காட்ட திரவியநாதபுரத்தில் வீடு வாங்கியுள்ளார். ஏப்.,3ல் விருதுநகர் வரும் அவர், விரைவில் பிரசாரத்தை தொடங்குகிறார்.

விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்கில் கோடைக்கால நீச்சல் கற்றல் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. ஏப்.1 – 16, ஏப்.17 – மே.2, மே.3 – மே.16, மே.17 – மே.31, ஜூன்.2 – ஜூன்.14 என 5 தொகுதிகளாக நடக்கும் பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 9751393412 என்ற என்னை அழைக்கலாம்.

ராஜபாளையம் அருகே மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் +2 மாணவர் பிரவீன் மணிக்குமார்(17). இவர் ஸ்போக்கன் ஆங்கில வகுப்பிற்காக உறவினர் தமிழரசியுடன் டூவிலரில் சென்றார். அப்போது சொக்கர் கோவில் அருகே தென்காசி சாலையில் டூவிலரில் இருந்து சறுக்கி விழுந்ததில் பிரவீன் மணிக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராஜபாளையம் அருகே மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் +2 மாணவர் பிரவீன் மணிக்குமார்(17). இவர் ஸ்போக்கன் ஆங்கில வகுப்பிற்காக உறவினர் தமிழரசியுடன் டூவிலரில் சென்றார். அப்போது சொக்கர் கோவில் அருகே தென்காசி சாலையில் டூவிலரில் இருந்து சறுக்கி விழுந்ததில் பிரவீன் மணிக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராஜபாளையம் அருகே மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் +2 மாணவர் பிரவீன் மணிக்குமார்(17). இவர் ஸ்போக்கன் ஆங்கில வகுப்பிற்காக உறவினர் தமிழரசியுடன் டூவிலரில் சென்றார். அப்போது சொக்கர் கோவில் அருகே தென்காசி சாலையில் டூவிலரில் இருந்து சறுக்கி விழுந்ததில் பிரவீன் மணிக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். இதை SHARE பண்ணுங்க!

விருதுநகர் மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

விருதுநகர், மூளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (42). இவரது மனைவி புஷ்பம். இவர்கள் ஆட்டுகிடை அமைத்து ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் பாலமுருகன் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வேதனையில் இருந்த அவர் பாலவநத்தம் பகுதியில் உள்ள காட்டில் ஆட்டுக்கிடையில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் விசாரணை.

விருதுநகர், மூளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (42). இவரது மனைவி புஷ்பம். இவர்கள் ஆட்டுகிடை அமைத்து ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் பாலமுருகன் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வேதனையில் இருந்த அவர் பாலவநத்தம் பகுதியில் உள்ள காட்டில் ஆட்டுக்கிடையில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் விசாரணை.
Sorry, no posts matched your criteria.