India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விருதுநகர் மாவட்ட பட்டதாரிகளே.., பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 104 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <

1. Indane (இண்டேன்): 75888 88824,
HP Gas (ஹெச்பி): 92222 01122
Bharat Gas (பாரத்): 18002 24344
2. இந்த எண்ணைச் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘Hi’ என அனுப்பவும்
3.அதில் வரும் ஆப்ஷன்களில் ‘LPG Refill’ என்பதைத் தேர்வு செய்யவும்
4.புக்கிங் முடிந்ததும் உறுதிச் செய்தி உங்கள் போனுக்கு வரும்
அருமையான தகவல் ஷேர் பண்ணுங்க

விருதுநகர் மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

தென்காசி மாவட்டம், திருமலாபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (25). இவர் தளவாய்புரம் பகுதியில் சிலருடன் சேர்ந்து மைக் செட்டுகளை அவிழ்த்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பிரபாகரன் மீது மின்சாரம் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டுஅரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரி சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தென்காசி மாவட்டம், திருமலாபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (25). இவர் தளவாய்புரம் பகுதியில் சிலருடன் சேர்ந்து மைக் செட்டுகளை அவிழ்த்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பிரபாகரன் மீது மின்சாரம் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டுஅரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரி சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சிவகாசி பள்ளப்பட்டி முத்துமாரியம்மன் காலனியை சேர்ந்தவர் விக்னேஷ் (25). சுமை தூக்கும் தொழிலாளியான இவருக்கும், வம்பிழுத்தான் முக்கு பகுதியை சேர்ந்த தவமுருகனுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் விக்னேஷ் அதே பகுதியில் உள்ள கடையின் முன்பு நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த தவமுருகன், அரிவாளால் விக்னேசை வெட்டியுள்ளார். இதில் தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் தவமுருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு.

சிவகாசி பள்ளப்பட்டி முத்துமாரியம்மன் காலனியை சேர்ந்தவர் விக்னேஷ் (25). சுமை தூக்கும் தொழிலாளியான இவருக்கும், வம்பிழுத்தான் முக்கு பகுதியை சேர்ந்த தவமுருகனுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் விக்னேஷ் அதே பகுதியில் உள்ள கடையின் முன்பு நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த தவமுருகன், அரிவாளால் விக்னேசை வெட்டியுள்ளார். இதில் தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் தவமுருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு.

கோடை காலத்தில் அடிக்கடி மின் தடை, இரவு நேரத்தில் மின் தடை அல்லது உங்கள் பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள் மற்றும் எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இனி கவலையே வேண்டாம். இது போன்ற புகார்களுக்கு எவ்வித அலைச்சலும் இல்லமால் அவசர உதவி எண்ணான 94987 94987-ஐ அழைக்கலாம். உடனடியாக உங்கள் புகாருக்கு தீர்வு கிடைக்கும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE IT

கோவில்பட்டி – சாத்தூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே விருதுநகர் மாவட்டம் கஞ்சம்பட்டி பகுதியைச் சார்ந்த புதுமண தம்பதிகள் மனோகர், மனிஷா ஆகியோர் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் சென்ற போது லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் மனோகர் சம்பவ இடத்திலேயே பலியானார். காயமடைந்த மனிஷா இன்று (ஏப்.9) சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.