Virudunagar

News January 4, 2026

சாத்தூர் அருகே டிராக்டர் மோதி முதியவர் படுகாயம்

image

சாத்தூர் அருகே உப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (64) என்பவர், கடைக்குத் தேவையான பொருட்களை வாங்க சாத்தூர் வந்து கொண்டிருந்தபோது, போத்திரெட்டிபட்டி விலக்கு அருகே வந்த டிராக்டர் மோதி படுகாயமடைந்தார். தகவலறிந்து வந்த போலீசார் அவரை சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து சீனிவாசனின் மகள் திவ்யா அளித்த புகாரின் பேரில், இருக்கன்குடி போலீசார் டிராக்டர் டிரைவர் மீது வழக்குப்பதிவு.

News January 4, 2026

விருதுநகர் இளைஞருக்கு 20 ஆண்டு சிறை

image

அப்பையநயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் வீர மணிகண்டன்.தனது செல்போனுக்கு தவறுதலாக போன் செய்த 17 வயது சிறுமியுடன் பேசி பழகி வந்துள்ளார்.கருத்து வேறுபாடு காரணமாக வீரமணிகண்டனின் மனைவி தாய் வீட்டிற்கு சென்ற நிலையில்,சிறுமியை திருமணம் செய்வதாக கூறி வீட்டிற்கு அழைத்து வந்து பாலியல் தொல்லை அளித்தார்.இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி குற்றவாளி வீரமணிகண்டனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

News January 4, 2026

விருதுநகர்: SBI வங்கியில் ரூ.51,000 சம்பளத்தில் வேலை., NO EXAM

image

விருதுநகர் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. கடைசி தேதி டிச.23 அன்று முடிவடைய இருந்த நிலையில் விண்ணப்ப தேதி ஜன 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது., 20-35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. இந்த நல்ல தகவலை SHARE செய்யுங்க.

News January 4, 2026

விருதுநகர்: SBI வங்கியில் ரூ.51,000 சம்பளத்தில் வேலை., NO EXAM

image

விருதுநகர் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. கடைசி தேதி டிச.23 அன்று முடிவடைய இருந்த நிலையில் விண்ணப்ப தேதி ஜன 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது., 20-35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. இந்த நல்ல தகவலை SHARE செய்யுங்க.

News January 4, 2026

விருதுநகர்: கேபிள் வயரில் தூக்கிட்டு தற்கொலை

image

மம்சாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் திருமலை. இவரும் இவரது மனைவி கிருஷ்ணவேணியும் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த ஏழு வருடமாக தனித்தனியாக வசித்து வருகின்றனர். திருமலையை இவரது மருமகள் பராமரித்து வந்த நிலையில் வீட்டு ஜன்னலில் கேபிள் டிவி வயரால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கிருஷ்ணவேணி கொடுத்த புகாரின் பேரில் மம்சாபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News January 4, 2026

விருதுநகர்: கேபிள் வயரில் தூக்கிட்டு தற்கொலை

image

மம்சாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் திருமலை. இவரும் இவரது மனைவி கிருஷ்ணவேணியும் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த ஏழு வருடமாக தனித்தனியாக வசித்து வருகின்றனர். திருமலையை இவரது மருமகள் பராமரித்து வந்த நிலையில் வீட்டு ஜன்னலில் கேபிள் டிவி வயரால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கிருஷ்ணவேணி கொடுத்த புகாரின் பேரில் மம்சாபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News January 4, 2026

விருதுநகர்: கேபிள் வயரில் தூக்கிட்டு தற்கொலை

image

மம்சாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் திருமலை. இவரும் இவரது மனைவி கிருஷ்ணவேணியும் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த ஏழு வருடமாக தனித்தனியாக வசித்து வருகின்றனர். திருமலையை இவரது மருமகள் பராமரித்து வந்த நிலையில் வீட்டு ஜன்னலில் கேபிள் டிவி வயரால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கிருஷ்ணவேணி கொடுத்த புகாரின் பேரில் மம்சாபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News January 4, 2026

விருதுநகர்: கேபிள் வயரில் தூக்கிட்டு தற்கொலை

image

மம்சாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் திருமலை. இவரும் இவரது மனைவி கிருஷ்ணவேணியும் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த ஏழு வருடமாக தனித்தனியாக வசித்து வருகின்றனர். திருமலையை இவரது மருமகள் பராமரித்து வந்த நிலையில் வீட்டு ஜன்னலில் கேபிள் டிவி வயரால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கிருஷ்ணவேணி கொடுத்த புகாரின் பேரில் மம்சாபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News January 4, 2026

விருதுநகர்: கேபிள் வயரில் தூக்கிட்டு தற்கொலை

image

மம்சாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் திருமலை. இவரும் இவரது மனைவி கிருஷ்ணவேணியும் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த ஏழு வருடமாக தனித்தனியாக வசித்து வருகின்றனர். திருமலையை இவரது மருமகள் பராமரித்து வந்த நிலையில் வீட்டு ஜன்னலில் கேபிள் டிவி வயரால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கிருஷ்ணவேணி கொடுத்த புகாரின் பேரில் மம்சாபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News January 4, 2026

விருதுநகர்: கேபிள் வயரில் தூக்கிட்டு தற்கொலை

image

மம்சாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் திருமலை. இவரும் இவரது மனைவி கிருஷ்ணவேணியும் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த ஏழு வருடமாக தனித்தனியாக வசித்து வருகின்றனர். திருமலையை இவரது மருமகள் பராமரித்து வந்த நிலையில் வீட்டு ஜன்னலில் கேபிள் டிவி வயரால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கிருஷ்ணவேணி கொடுத்த புகாரின் பேரில் மம்சாபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!