India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுரை, பேரையூரை சேர்ந்த சந்திரா 42. தனது 1 வயது பேத்தி உடன் விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலுக்கு வந்து சாமி கும்பிட்டு. மீண்டும் மதுரை திரும்ப பழைய பஸ் ஸ்டாண்டில் பஸ் ஏறிய போது, பேத்தி கழுத்தில் இருந்த 2 கிராம் எடை உள்ள தங்க தாயத்துடன் கயிரை யாரோ இழுத்தது போல் தெரிந்தது. பஸ்சில் இருந்து இறங்கி சத்தம் போடவே அங்கு பணியில் இருந்த போலீசார் திருட முயன்ற மதுரை கூடல் நகர கண்ணனை் 63, கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மதிப்பீட்டு முகாம் நடத்தி உதவி உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன. இதில் அருப்புக்கோட்டையில் ஜன.5, ஸ்ரீவி ஜன.6, விருதுநகர் ஜன.7, சிவகாசி ஜன.8, ராஜபாளையத்தில் ஜன.9 அன்று அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெறும் இம்முகாம்களில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மதிப்பீட்டு முகாம் நடத்தி உதவி உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன. இதில் அருப்புக்கோட்டையில் ஜன.5, ஸ்ரீவி ஜன.6, விருதுநகர் ஜன.7, சிவகாசி ஜன.8, ராஜபாளையத்தில் ஜன.9 அன்று அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெறும் இம்முகாம்களில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மதிப்பீட்டு முகாம் நடத்தி உதவி உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன. இதில் அருப்புக்கோட்டையில் ஜன.5, ஸ்ரீவி ஜன.6, விருதுநகர் ஜன.7, சிவகாசி ஜன.8, ராஜபாளையத்தில் ஜன.9 அன்று அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெறும் இம்முகாம்களில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கண்ணாடி இலை வலைய அமைப்பு நிறுவனம் பாரத் நெட் திட்டத்திற்கு கிராமப்புறங்களில் இணைய சேவைகளை வழங்கும் நோக்கில் மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களை தேர்வு செய்யும் பணிகளை தொடங்கியுள்ளது. எனவே இணைய சேவைகளை வழங்க தகுதியான தொழில் பங்கீட்டாளர்கள் ஜன.14 க்குள் https://tanfinet.tn.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்ட உதவி ஆணையர்களால் அலுவலகத்தில் பயன்பாட்டில் இருந்த டாடா இண்டிகோ சீருந்து வாகனம் (TN 04 AG 8118) கழிவு நீக்கம் செய்யப்பட்டுள்ளது. மேற்படி இந்த வாகனம் பொது ஏலத்தில் விடப்பட உள்ளது. எனவே வரும் ஜன.8 அன்று பொதுமக்கள் முன்னிலையில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொது ஏலம் விடப்படுவதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுபத்ரா தெரிவித்துள்ளார். விருப்பமுடையோர் ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.

காரியாபட்டி அருகே அச்சம்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரும், இவரது மனைவி மகாலட்சுமியும் விவாகரத்து பெற்ற நிலையில் நேற்று முன்தினம் மகாலட்சுமிக்கு பிறந்த நாள் என்பதால் அவர் வேலை பார்க்கும் கடைக்கு வாழ்த்து தெரிவிக்க சென்ற போது மகாலட்சுமி வேறு ஒருவரை திருமணம் செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் கத்தியால் மகாலட்சுமியை சரமாரியாக குத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மக்களே.. EMERGENCY நேரத்துல உங்க ஊரு GOVT HOSPITALக்கு போகும் போதே கால் பண்ணி அங்க தாமதம் ஏற்படாம ஒரு உயிரை காப்பாத்துங்க.. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
தலைமை மருத்துவமனை, விருதுநகர் – 04562242722
அருப்புக்கோட்டை – 04566220264
இராஜபாளையம் – 04563221301
காரியாபட்டி – 04566255130
சாத்தூர் – 04562260215
சிவகாசி – 04562220301
திருச்சுழி – 04566282141
ஸ்ரீவில்லிபுத்தூர் – 04563260220

சிவகாசியை சேர்ந்த 15 வயது சிறுமி பிளஸ் 1 படித்து வந்தார். இச்சிறுமி தனக்கு வயிறு வலிப்பதாக கூறியதால் அவரது தயார் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்ததில் சிறுமி 4 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. விசாரணையில் முதலிப்பட்டியை சேர்ந்த ராஜகுமாரன் 23, சிறுமியுடன் பழகி கர்ப்பமாக்கியது தெரியவர மகளிர் போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விருதுநகர் மக்களே இன்றைய காலத்தில் UPI பண பரிவர்த்தனைகள் அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் கிடைக்க வழிவகை செய்யப்படும். SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.