Virudunagar

News January 7, 2026

ஸ்ரீவி: கத்தியால் குத்தி கொலை செய்தவர் கைது

image

கூமாப்பட்டி ஆத்தங்கரைப்பட்டியை சேர்ந்த ஈஸ்வரன் (30) நெடுங்குளத்தில் தனது உறவினரான செல்வராணி வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை செல்வராணியின் சகோதரர் சுந்தரலிங்கம் என்பவர் ஈஸ்வரனிடம் தகராறில் ஈடுபட்டு ஈஸ்வரனை கத்தியால் குத்தி கொலை செய்தார். இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்ட கூமாப்பட்டி போலீசார் சுந்தரலிங்கத்தை கைது செய்தனர்.

News January 7, 2026

விருதுநகர்: பொங்கல் பரிசு ரூ.3000 – CHECK பண்ணுங்க!

image

விருதுநகர் மக்களே, பொங்கல் பரிசாக ரூ.3000, பச்சரிசி, வெல்லம் மற்றும் நீளகரும்பு தமிழக அரசு வழங்க உள்ளது. உங்களுக்கு ரூ.3000 இருக்கா இல்லையான்னு தெரியலையா, அதை தெரிஞ்சுக்க இங்கு<> க்ளிக்<<>> செய்து மேரா ரேஷன் செயலியில் ரேஷன் எண் மற்றும் ஆதார் எண் பதிவு பண்ணுங்க.. அதில் PHH, AAY வந்தால் ரூ.3000 கன்பார்ம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

News January 7, 2026

ஸ்ரீவி: கத்தியால் குத்தி கொலை செய்தவர் கைது

image

கூமாப்பட்டி ஆத்தங்கரைப்பட்டியை சேர்ந்த ஈஸ்வரன்(30) நெடுங்குளத்தில் தனது உறவினர் செல்வராணி வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை செல்வராணியின் சகோதரர் சுந்தரலிங்கம் என்பவர் ஈஸ்வரனிடம் தகராறில் ஈடுபட்டு ஈஸ்வரனை கத்தியால் குத்தி கொலை செய்தார். இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்ட கூமாப்பட்டி போலீசார் சுந்தரலிங்கத்தை கைது செய்தனர்.

News January 7, 2026

ஸ்ரீவி: கத்தியால் குத்தி கொலை செய்தவர் கைது

image

கூமாப்பட்டி ஆத்தங்கரைப்பட்டியை சேர்ந்த ஈஸ்வரன்(30) நெடுங்குளத்தில் தனது உறவினர் செல்வராணி வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை செல்வராணியின் சகோதரர் சுந்தரலிங்கம் என்பவர் ஈஸ்வரனிடம் தகராறில் ஈடுபட்டு ஈஸ்வரனை கத்தியால் குத்தி கொலை செய்தார். இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்ட கூமாப்பட்டி போலீசார் சுந்தரலிங்கத்தை கைது செய்தனர்.

News January 7, 2026

ஸ்ரீவி: கத்தியால் குத்தி கொலை செய்தவர் கைது

image

கூமாப்பட்டி ஆத்தங்கரைப்பட்டியை சேர்ந்த ஈஸ்வரன்(30) நெடுங்குளத்தில் தனது உறவினர் செல்வராணி வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை செல்வராணியின் சகோதரர் சுந்தரலிங்கம் என்பவர் ஈஸ்வரனிடம் தகராறில் ஈடுபட்டு ஈஸ்வரனை கத்தியால் குத்தி கொலை செய்தார். இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்ட கூமாப்பட்டி போலீசார் சுந்தரலிங்கத்தை கைது செய்தனர்.

News January 7, 2026

ஸ்ரீவி: கத்தியால் குத்தி கொலை செய்தவர் கைது

image

கூமாப்பட்டி ஆத்தங்கரைப்பட்டியை சேர்ந்த ஈஸ்வரன்(30) நெடுங்குளத்தில் தனது உறவினர் செல்வராணி வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை செல்வராணியின் சகோதரர் சுந்தரலிங்கம் என்பவர் ஈஸ்வரனிடம் தகராறில் ஈடுபட்டு ஈஸ்வரனை கத்தியால் குத்தி கொலை செய்தார். இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்ட கூமாப்பட்டி போலீசார் சுந்தரலிங்கத்தை கைது செய்தனர்.

News January 7, 2026

ராஜபாளையத்தில் மாணவருக்கு அரிவாள் வெட்டு

image

ராஜபாளையம் பாரதிநகரைச் சோ்ந்தவா் கல்லூரி மாணவர் ஹரிஹரன். இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த முனியராஜ் என்பவருக்கும் முன் பகை இருந்த நிலையில் நெசவாளா் குடியிருப்பு அருகே ஹரிஹரன் சென்றபோது வழிமறித்த முனியராஜ், அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் காயமடைந்த ஹரிஹரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தெற்கு காவல் நிலையத்தில் விசாரித்து வருகின்றனர்.

News January 7, 2026

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்

image

குறள் வார விழாவினை முன்னிட்டு ஜன.21 அன்று திருப்பூரில் நடைபெற உள்ள குறள் வினாடி வினா போட்டிகளில் பங்கேற்பதற்கான மாவட்ட அளவில் முதல் நிலை எழுத்து தேர்வு ஜன.9 அன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மேலும் கூடுதல் விவரங்களை அறிந்து கொள்வதற்கு உதவி இயக்குனர் தமிழ் வளர்ச்சித் துறை ஆட்சியர் அலுவலகம் அல்லது 045622596 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

News January 7, 2026

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்

image

குறள் வார விழாவினை முன்னிட்டு ஜன.21 அன்று திருப்பூரில் நடைபெற உள்ள குறள் வினாடி வினா போட்டிகளில் பங்கேற்பதற்கான மாவட்ட அளவில் முதல் நிலை எழுத்து தேர்வு ஜன.9 அன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மேலும் கூடுதல் விவரங்களை அறிந்து கொள்வதற்கு உதவி இயக்குனர் தமிழ் வளர்ச்சித் துறை ஆட்சியர் அலுவலகம் அல்லது 045622596 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

News January 7, 2026

இராப்பத்து மண்டபத்தில் ஆண்டாள், ரங்கமன்னார்

image

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி நீராட்டு விழா பச்சை பரப்புதலுடன் தொடங்கி கடந்த வாரம் நிறைவடைந்தது. இந்நிலையில் 8-ம் நாளான இன்று இரவு இராப்பத்து மண்டபத்தில் ஆண்டாள், ரங்கமன்னார், பெரிய பெருமாள் மற்றும் சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

error: Content is protected !!