Virudunagar

News January 12, 2026

ஜவுளி தொழில் மாநாட்டில் பங்கு பெற விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாடு அரசு துணிநூல் துறை சார்பில் சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு ஜன.29,30 அன்று கோவையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 100 கண்காட்சி அரங்குகள் கொண்ட கண்காட்சியும் நடத்தப்பட உள்ளது. இந்த கண்காட்சியில் அரங்குகள் அமைக்க விரும்பும் ஜவுளி தொழில் நிறுவனங்கள் ஜன.13 க்குள் மதுரை மண்டல துணி நூல் துணை இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News January 12, 2026

ஜவுளி தொழில் மாநாட்டில் பங்கு பெற விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாடு அரசு துணிநூல் துறை சார்பில் சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு ஜன.29,30 அன்று கோவையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 100 கண்காட்சி அரங்குகள் கொண்ட கண்காட்சியும் நடத்தப்பட உள்ளது. இந்த கண்காட்சியில் அரங்குகள் அமைக்க விரும்பும் ஜவுளி தொழில் நிறுவனங்கள் ஜன.13 க்குள் மதுரை மண்டல துணி நூல் துணை இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News January 12, 2026

ஜவுளி தொழில் மாநாட்டில் பங்கு பெற விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாடு அரசு துணிநூல் துறை சார்பில் சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு ஜன.29,30 அன்று கோவையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 100 கண்காட்சி அரங்குகள் கொண்ட கண்காட்சியும் நடத்தப்பட உள்ளது. இந்த கண்காட்சியில் அரங்குகள் அமைக்க விரும்பும் ஜவுளி தொழில் நிறுவனங்கள் ஜன.13 க்குள் மதுரை மண்டல துணி நூல் துணை இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News January 11, 2026

விருதுநகர்: காரில் கடத்திச் சென்று தாக்குதல்

image

நியோமேக்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த விருதுநகர் அருகே மருளுத்துவை சேர்ந்த ரமேஷ் கோவில்பட்டியை சேர்ந்த மாரிமுத்துவிடம் பணம் பெற்று அதில் முதலீடு செய்துள்ளார். பின்னர் நிறுவனத்தில் நடந்த பிரச்சனையால் பணத்தை கொடுக்காத நிலையில் ரமேஷை மாரிமுத்து, அவரின் 2 நண்பர்கள் காரில் கோவில்பட்டி அருகே காட்டுப்பகுதிக்கு கடத்தி சென்று தாக்கிய நிலையில் போலீசார் மாரிமுத்துவை கைது செய்து மற்ற 2 பேரை வலை வீசி தேடுகின்றனர்

News January 11, 2026

விருதுநகர்: உங்க ரேஷன் கார்டை உடனே CHECK பண்ணுங்க..

image

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என 4 வகையில் உள்ளது.

AAY : இலவச அரிசி (35 கிலோ) சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்
NPHH: சில பொருட்கள் மட்டும்.
உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய <>இங்கு க்ளிக் செய்யுங்க<<>>. மேலும் தகவல்களுக்கு 9677736557,1800-599-5950 அழையுங்க. இத்தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News January 11, 2026

விருதுநகர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>http://cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

News January 11, 2026

விருதுநகர்: போன் காணாமல் போச்சா? இனி கவலை வேண்டாம்!

image

உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இங்கே கிளிக்<<>> செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News January 11, 2026

விருதுநகர் அருகே வாலிபர் தற்கொலை

image

விருதுநகர் மாவட்டம் சிவகாசி விஸ்வநத்தம் கம்மவார் காலனியைச் சேர்ந்தவர் நாகேஸ்வரன் 36. டிரைவர் வேலை செய்து வரும் இவர் தினமும் மது அருந்தி வந்துள்ளார். இவரது மனைவி சரண்யா கண்டித்தும் கேட்காத நிலையில் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கப் போகிறேன் என சென்றுள்ளார். இந்நிலையில் நாகேஸ்வரன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 11, 2026

விருதுநகரில் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.விருதுநகர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04563-260310
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News January 11, 2026

சிவகாசி அருகே 16 வயது சிறுமி கர்ப்பம்…!

image

சிவகாசி அருகே திருத்தங்கலை சேர்ந்தவர் கார்த்திக் 22. செப்டிக் டேங்க் கிளீன் செய்யும் தொழில் செய்து வரும் இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியுடன் பழகினார். அவரிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி கர்ப்பம் ஆக்கினார். இது குறித்து சிறுமி இரு மாதங்களுக்கு முன்பு சிவகாசி மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்.தலைமறைவான கார்த்திக்கை இரு மாதங்களுக்குப் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

error: Content is protected !!