India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 1 குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800-425-3993 அழைக்கவும். (SHARE பண்ணுங்க)

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 1 குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800-425-3993 அழைக்கவும். (SHARE பண்ணுங்க)

விருதுநகர் மக்களே, E- ரேஷன்கார்டு இருந்தா பொருள் வாங்க ரேஷன்காண்டை கையில் வைத்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. <

அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் EPS தலைமையில் நேர்காணல் நடைபெற்று வருகிறது. இதில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட விரும்ப மனு அளித்துள்ள நடிகை கவுதமி நேற்று பங்கேற்றார். கடந்த தேர்தலின் போது பாஜகவில் இருந்த இவருக்கு இத்தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது அதிமுக வில் இணைந்த கவுதமி ராஜபாளையம் தொகுதியை குறி வைத்துள்ள நிலையில் இங்கு போட்டியிட்டால் 100% வெற்றி உறுதி என தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மக்களே உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் தனிப் பட்டாவை மாற்ற
1.கூட்டு பட்டா
2.விற்பனை சான்றிதழ்
3.நில வரைபடம்
4.சொத்து வரி ரசீது
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம்
இந்த ஆவணங்களுடன் <

விருதுநகர் மக்களே உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் தனிப் பட்டாவை மாற்ற
1.கூட்டு பட்டா
2.விற்பனை சான்றிதழ்
3.நில வரைபடம்
4.சொத்து வரி ரசீது
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம்
இந்த ஆவணங்களுடன் <

விருதுநகர் மக்களே உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் தனிப் பட்டாவை மாற்ற
1.கூட்டு பட்டா
2.விற்பனை சான்றிதழ்
3.நில வரைபடம்
4.சொத்து வரி ரசீது
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம்
இந்த ஆவணங்களுடன் <

கூமாபட்டி ராமசாமியாபுரத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவருக்கும், அவரது அண்ணன் குருவையாவுக்கும் ஏற்பட்ட சொத்து பிரச்சினையில் குருவையா மகன் வீரகுருவை கடந்தாண்டு பாலசுப்பிரமணியனின் மகன் வீரபாண்டி, மருமகன் முனியசாமி சேர்ந்து கொலை செய்தனர். இதையடுத்து பொங்கல் பரிசு வாங்க சென்றபோது பாலசுப்பிரமணியத்தை குருவையா மகன் சஞ்சய்குமார் அருவாளால் வெட்ட முயன்ற நிலையில் கூமாபட்டி போலீசார் அவரை கைது செய்தனர்.

ராஜபாளையத்தை சேர்ந்த 33 வயது பெண்ணின் கணவர் புகார் அளிப்பதற்காக புளியங்குடி காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது பணியில் இருந்த காவலர் ஒருவர் அவரின் செல்போனை பறித்து அப்பெண்ணின் செல்போன் எண்ணிற்கு 29 ஆபாச வீடியோக்கள், ஆபாச குறுச்செய்தி அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் அப்பெண் கலெக்டரிடம் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பிரசித்தி பெற்ற மார்கழி நீராட்டு விழா டிச. 20-ம் தேதி பச்சை பரப்புதல் வைபவத்துடன் தொடங்கியது. இதில் பகல் பத்து, ராப்பத்து உற்சவம் முடிந்த நிலையில், எண்ணெய் காப்பு உற்சவம் ஜன.8 அன்று தொடங்கியது. இந்நிலையில் ஐந்தாம் நாளான இன்று திருமுக்குளம் தெப்பத்தின் மேற்கு கரையில் உள்ள எண்ணெய் காப்பு மண்டபத்தில் முத்தங்கி கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
Sorry, no posts matched your criteria.