Virudunagar

News January 13, 2026

விருதுநகர்: ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு

image

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 1 குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800-425-3993 அழைக்கவும். (SHARE பண்ணுங்க)

News January 13, 2026

விருதுநகர்: ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு

image

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 1 குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800-425-3993 அழைக்கவும். (SHARE பண்ணுங்க)

News January 13, 2026

விருதுநகர்: இனி செல்போனில் ரேஷன் கார்டு

image

விருதுநகர் மக்களே, E- ரேஷன்கார்டு இருந்தா பொருள் வாங்க ரேஷன்காண்டை கையில் வைத்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. <>இங்கு க்ளிக்<<>> செய்து செயலியை பதிவிறக்கம் செய்து உங்க ஆதார் எண்ணை பதிவு செய்து உங்க ரேஷன் கார்டை டவுன்லோடு செய்யலாம். மேலும் இதில் நீங்கள் வாங்கிய பொருட்களின் விவரங்களையும் பாத்துக்கலாம். ரேஷன் கார்டு தொலைந்தவர்களும் ரேஷன் கார்டை டவுன்லோட் செய்யலாம். SHARE பண்ணுங்க.

News January 13, 2026

ராஜபாளையத்தை குறி வைக்கும் பிரபல நடிகை

image

அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் EPS தலைமையில் நேர்காணல் நடைபெற்று வருகிறது. இதில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட விரும்ப மனு அளித்துள்ள நடிகை கவுதமி நேற்று பங்கேற்றார். கடந்த தேர்தலின் போது பாஜகவில் இருந்த இவருக்கு இத்தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது அதிமுக வில் இணைந்த கவுதமி ராஜபாளையம் தொகுதியை குறி வைத்துள்ள நிலையில் இங்கு போட்டியிட்டால் 100% வெற்றி உறுதி என தெரிவித்துள்ளார்.

News January 13, 2026

விருதுநகர்: பட்டா வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

image

விருதுநகர் மக்களே உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் தனிப் பட்டாவை மாற்ற

1.கூட்டு பட்டா
2.விற்பனை சான்றிதழ்
3.நில வரைபடம்
4.சொத்து வரி ரசீது
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம்
இந்த ஆவணங்களுடன் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பியுங்க. அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க..!

News January 13, 2026

விருதுநகர்: பட்டா வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

image

விருதுநகர் மக்களே உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் தனிப் பட்டாவை மாற்ற

1.கூட்டு பட்டா
2.விற்பனை சான்றிதழ்
3.நில வரைபடம்
4.சொத்து வரி ரசீது
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம்
இந்த ஆவணங்களுடன் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பியுங்க. அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க..!

News January 13, 2026

விருதுநகர்: பட்டா வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

image

விருதுநகர் மக்களே உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் தனிப் பட்டாவை மாற்ற

1.கூட்டு பட்டா
2.விற்பனை சான்றிதழ்
3.நில வரைபடம்
4.சொத்து வரி ரசீது
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம்
இந்த ஆவணங்களுடன் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பியுங்க. அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க..!

News January 13, 2026

ஸ்ரீவி அருகே பழிக்கு பழியாக கொலை முயற்சி

image

கூமாபட்டி ராமசாமியாபுரத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவருக்கும், அவரது அண்ணன் குருவையாவுக்கும் ஏற்பட்ட சொத்து பிரச்சினையில் குருவையா மகன் வீரகுருவை கடந்தாண்டு பாலசுப்பிரமணியனின் மகன் வீரபாண்டி, மருமகன் முனியசாமி சேர்ந்து கொலை செய்தனர். இதையடுத்து பொங்கல் பரிசு வாங்க சென்றபோது பாலசுப்பிரமணியத்தை குருவையா மகன் சஞ்சய்குமார் அருவாளால் வெட்ட முயன்ற நிலையில் கூமாபட்டி போலீசார் அவரை கைது செய்தனர்.

News January 13, 2026

ராஜபாளையம்: ஆபாச வீடியோ அனுப்பிய போலீஸ்காரர்

image

ராஜபாளையத்தை சேர்ந்த 33 வயது பெண்ணின் கணவர் புகார் அளிப்பதற்காக புளியங்குடி காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது பணியில் இருந்த காவலர் ஒருவர் அவரின் செல்போனை பறித்து அப்பெண்ணின் செல்போன் எண்ணிற்கு 29 ஆபாச வீடியோக்கள், ஆபாச குறுச்செய்தி அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் அப்பெண் கலெக்டரிடம் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News January 13, 2026

பெருமாள் அலங்காரத்தில் காட்சியளித்த ஆண்டாள்

image

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பிரசித்தி பெற்ற மார்கழி நீராட்டு விழா டிச. 20-ம் தேதி பச்சை பரப்புதல் வைபவத்துடன் தொடங்கியது. இதில் பகல் பத்து, ராப்பத்து உற்சவம் முடிந்த நிலையில், எண்ணெய் காப்பு உற்சவம் ஜன.8 அன்று தொடங்கியது. இந்நிலையில் ஐந்தாம் நாளான இன்று திருமுக்குளம் தெப்பத்தின் மேற்கு கரையில் உள்ள எண்ணெய் காப்பு மண்டபத்தில் முத்தங்கி கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

error: Content is protected !!