Vellore

News March 28, 2026

வேலூர்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

வேலூர் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம் 1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.2.அல்லது <>pmjay.gov.in <<>>இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 3.விண்ணப்பித்த 10 -15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும்.அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News March 28, 2026

வேலூர்: டிகிரி முடித்தால் IDBI வங்கி வேலை!

image

வேலூர் மாவட்ட பட்டதாரிகளே.., உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. IDBI வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. ஆன்லைன் தேர்வு, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு நடைபெறும். இதற்கு ஏப்.8ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கே <>கிளிக்<<>> பண்ணுங்க. இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 28, 2026

வேலூர் தேர்தல் பணியில் முன்னாள் படைவீரர்கள்

image

வேலூர் மாவட்டத்தில் முன்னாள் ராணுவவீரர்கள், துணை ராணுவப்படை வீரர்கள் மற்றும் ஓய்வுபெற்ற சீருடை பணியாளர்கள் (காவல்துறை, சிறைத்துறை, வனத்துறை, தீயணைப்பு துறை) ஆகியோர் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் தங்கள் விவரங்களை வேலூர் மாவட்ட காவல்துறை தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். என வேலூர் எஸ்பி அலுவலக செய்தி குறிப்பில்

News March 28, 2026

வேலூர்: மக்களுக்கு முக்கிய அறிவுரை வழங்கிய ஆட்சியர்!

image

வேலூர் மாவட்டத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதிலிருந்து பாதுகாத்து கொள்ள பொதுமக்கள் தண்ணீர், மோர், அரிசி கஞ்சி, இளநீர், எலுமிச்சைச்சாறு மற்றும் ஓஆர்ஸ் உப்புகரைசல் போன்ற திரவ உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அத்தியாவசியமில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று (மார்ச்.27) வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

News March 28, 2026

வேலூரில் முதியவர் துடிதுடித்து பலி!

image

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், காலை கோவில் முதியவர் ஒருவர் நீண்ட நேரமாக அசைவற்ற நிலையில் கிடப்பதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அருகில் சென்று பார்த்தபோது அவர் ஏற்கனவே உயிரிழபந்திருப்பது தெரியவந்தது. இது குறித்து மேல்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 28, 2026

பள்ளிகொண்டா : தூக்கிட்டு மாணவி தற்கொலை?

image

பள்ளிகொண்டா அடுத்த தாங்கல் ராமர்கோவில் தெருவை சேர்ந்தவர் சுவேதா (16). இவரது தாய் தந்தை ஏற்கனவே இறந்துவிட்டனர். இதனால் அக்கா ஆர்த்தியுடன் வசித்து வந்தார். சுவேதா அணைக்கட்டு பெண்கள் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். மாணவி வீட்டில் இருந்த அறையில் தூக்குப்போட்டு இறந்து கிடந்தார். இது குறித்து இன்று காலை தகவல் அறிந்த பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 28, 2026

வேலூரில் பிரியாணி சாப்பிட்ட பெண் திடீர் சாவு!

image

வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்தவர் ஷெரிப் மனைவி பாத்திமா(26). இவர் நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் பிரியாணி சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது, மூச்சுத் திணறல் ஏற்பட்டு பாத்திமா மயக்கமடைந்தார். உடனே அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 28, 2026

வேலூரில் பிரியாணி சாப்பிட்ட பெண் திடீர் சாவு!

image

வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்தவர் ஷெரிப் மனைவி பாத்திமா(26). இவர் நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் பிரியாணி சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது, மூச்சுத் திணறல் ஏற்பட்டு பாத்திமா மயக்கமடைந்தார். உடனே அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 28, 2026

வேலூரில் பிரியாணி சாப்பிட்ட பெண் திடீர் சாவு!

image

வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்தவர் ஷெரிப் மனைவி பாத்திமா(26). இவர் நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் பிரியாணி சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது, மூச்சுத் திணறல் ஏற்பட்டு பாத்திமா மயக்கமடைந்தார். உடனே அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 28, 2026

வேலூரில் பிரியாணி சாப்பிட்ட பெண் திடீர் சாவு!

image

வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்தவர் ஷெரிப் மனைவி பாத்திமா(26). இவர் நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் பிரியாணி சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது, மூச்சுத் திணறல் ஏற்பட்டு பாத்திமா மயக்கமடைந்தார். உடனே அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!