India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வேலூர் மக்களே, வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர், திமுக வேலூர் வடக்கு மாவட்ட செயலாளர் டி.எம். கதிர் ஆனந்த் 2026 ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
இந்தச் சந்திப்பின்போது, அவர் முதல்வருக்குப் பூங்கொத்து வழங்கி தனது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். உடன் திமுக நிர்வாகிகள் இருந்தனர்.

வேலூர் மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே <

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த நிலையில், உங்களுடைய வாக்காளர் அட்டையை தொலைத்துவிட்டு நீங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறீர்களா? வாக்காளர் அட்டையை பெற நீங்கள் நேரில் சென்று அலைய வேண்டாம். இந்த <

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த நிலையில், உங்களுடைய வாக்காளர் அட்டையை தொலைத்துவிட்டு நீங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறீர்களா? வாக்காளர் அட்டையை பெற நீங்கள் நேரில் சென்று அலைய வேண்டாம். இந்த <

1) <

பெண்களை நில உடைமையாளர்களாக மாற்றும் வகையில் தாட்கோ மூலமாக ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை மானியம் பெறலாம். அதேபோல், முத்திரைத்தாள், பதிவு கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும். இதில் பயனடைய விரும்பும் பெண்கள் <

வேலூர் மக்களே.. வங்கிகளில் உங்களுக்கு ஊழியர்கள் முறையாக பதிலளிக்கவில்லையா? பணப்பரிவர்த்தனையின் போது கூடுதல் கட்டணம் கேட்கிறார்களா? கவலை வேண்டாம். இது போன்ற புகார்களை இங்கு<

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன், வேலூர் மாவட்ட பொதுமக்கள் அனைவருக்கும் தனது இனிய 2026 ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். “இந்த 2026-ஆம் ஆண்டில் பொதுமக்கள் அனைவரும் அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும், பாதுகாப்புடனும் வாழ எனது மனமார்ந்த வாழ்த்துகள்,” என்று அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வரும் ஜனவரி 23-ம் தேதி கலெக்டர் சுப்புலெட்சுமி தலைமையில் ஓய்வூதியர்களுக்கான குறைதீர்வு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அனைத்து ஓய்வூதியர்கள், ஓய்வூதியர் சங்கங்களின் நிர்வாகிகள் கோரிக்கைகளை வரும் 9-ம் தேதிக்குள் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) அலுவலகத்திற்கு நேரடியாகவோ, தபால் மூலமாகவோ, மின்னஞ்சல் வழியாகவோ அனுப்பி வைக்கலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.