India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தூத்துக்குடி மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsAppல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க..!

தூத்துக்குடி மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04575-240222) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க

தூத்துக்குடி மக்களே, நீங்க போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்தில் கடந்த 2024 ம் ஆண்டு 14 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக, ஜெயக்குமார் (38) என்பவர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்திய நீதிமன்றம் அவருக்கு 27 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் 15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் இருந்து அழைத்து சென்று சிறையில் அடைக்கப்பட்டனர்.

நாசரேத் அருகே வெள்ளமடம் சுப்ரமணியபுரத்தை சேர்ந்த இளைஞர் ஜெயராஜ் (27). இவரது தந்தை ஆசீர் கனகராஜ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காலமானார். தந்தை மீது மிகுந்த பாசம் கொண்டிருந்த ஜெயராஜ் அவர் இறந்த துக்கத்தில் இருந்து மீள முடியாமல் தவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வீட்டின் அறைக்குள் ஜெயராஜ் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில், நாசரேத் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மக்களே, (Bharatgas, HP, Indane) கேஸ் சிலிண்டர் புக் பண்ண இனி ஒரு மிஸ்டு கால் கொடுத்தா போதும்.
Bharatgas: 77150 12345
HP: 94936 02222
Indane:84549 55555
இந்த எண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் போது கேஸ் புக் பண்ண SMS உங்க போனுக்கு வரும். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க

சாத்தான்குளம் அருகே முதலூரில் பிப்.19 அன்று 11-ம் வகுப்பு மாணவன் மீது பள்ளியிலேயே சக மாணவர்கள் ஜாதிவெறியில் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தாக்குதல் நடந்து 4 நாட்கள் ஆகியும் அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாக செய்தி வருகிறது. இதில் வழக்கு பதிந்து சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என EPS வலியுறுத்தியுள்ளார்.

தூத்துக்குடி மக்களே, SIR இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. உங்களுக்கு ஓட்டு இருக்கான்னு தெரியலையா? <

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் 24 மற்றும் 25ஆம் தேதிகளில் குமரி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார். இதற்காக விமான மூலம் நாளை (24) காலை தூத்துக்குடி விமான நிலையம் வருகிறார். தூத்துக்குடி விமான நிலையத்தில் அவருக்கு தூத்துக்குடி மாவட்ட திமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.
Sorry, no posts matched your criteria.