India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

1. இங்கு<
2. ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வீட்டு வரி ரசீது ஸ்கேன் செய்து இணையுங்கள்.
3.பூர்த்தி செய்யபட்ட படிவம், ஆவணங்களை இணையுங்க.
4. விண்ணப்ப நிலை சரி பாருங்க.. 60 நாட்களில் ரேஷன் கார்டு உங்கள் கையில்.!
இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க!

தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 55 காவல் நிலையங்கள் உள்ளது. இந்த காவல் நிலையங்களில் 50-க்கும் மேற்பட்ட காவல் ஆய்வாளர்கள், 200-க்கும் மேற்பட்ட உதவி ஆய்வாளர்கள், சுமார் 3000 போலீசார் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் மாவட்டத்தில் மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் 71 உதவி ஆய்வாளர்களை நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்து டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி செல்வநாயகபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் பூட்டை உடைத்து அத்துமீறி உள்ளே நுழைந்து சோதனை நடத்திய போலீசார் அங்கிருந்த காலி பாட்டில்களை அடித்து உடைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் மாவட்ட எஸ்பி மதன் இச்செயலில் ஈடுபட்ட எஸ்ஐ முகிலன் மற்றும் போலீஸ் ஏட்டுகள் சண்முகநாதன், சமியுல்லா, சரவணன் ஆகியயோரை பணியிட மாற்றம் செய்து எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மக்களே இன்றைய சூழலில் கையில் பணம் வைத்து செலவு செய்வதை விட போன் மூலமாகவே அதிக பண பரிவர்த்தனைகள் நாம் மேற்கொள்கிறோம். இப்படியான நேரத்தில் நீங்களோ அல்லது உங்களது நண்பர்களோ யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE

தூத்துக்குடி மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு 50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதுக்கு நீங்க எந்த காசும் கட்ட தேவையில்லை. உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா <

தூத்துக்குடி தாளமுத்து நகரை சேர்ந்தவர் சின்னத்துரை மனைவி கற்பகம்(44). இவர் நேற்று அங்குள்ள மொட்டை கோபுரம் கடல் பகுதியில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கடல் அலையில் சிக்கி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த தாளமுத்து நகர் மற்றும் மரைன் போலீசார் கற்பகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி அருகே நாரைக்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்ராஜன்(30). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பிரவீன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் தமிழ்ராஜை, பிரவீன் சரமாரியாக தாக்கியதில் காயமடைந்த தமிழ்ராஜ் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து பிரவீனை கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி அருகே நாரைக்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்ராஜன்(30). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பிரவீன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் தமிழ்ராஜை, பிரவீன் சரமாரியாக தாக்கியதில் காயமடைந்த தமிழ்ராஜ் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து பிரவீனை கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.