Tuticorin

News March 27, 2026

கோவில்பட்டி: வியாபாரிக்கு அரிவாள் வெட்டு; 4 பேர் கைது

image

கோவில்பட்டி ராஜூ நகரை சேர்ந்தவர் ஜோதி (55). இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் இவரது கடைக்கு நேற்று முன் தினம் வந்த 4 பேர் கொண்ட கும்பல் தகராறு செய்து ஜோதியை அரிவாளால் வெட்டி உள்ளனர். இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து விசாரணை நடத்திய கோவில்பட்டி போலீசார் மாடசாமி (19), பாண்டி (21), மணிகண்டன் (21) மற்றும் சிறார் உட்பட 4 பேரை கைது செய்தனர்.

News March 27, 2026

கோவில்பட்டி: வியாபாரிக்கு அரிவாள் வெட்டு; 4 பேர் கைது

image

கோவில்பட்டி ராஜூ நகரை சேர்ந்தவர் ஜோதி (55). இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் இவரது கடைக்கு நேற்று முன் தினம் வந்த 4 பேர் கொண்ட கும்பல் தகராறு செய்து ஜோதியை அரிவாளால் வெட்டி உள்ளனர். இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து விசாரணை நடத்திய கோவில்பட்டி போலீசார் மாடசாமி (19), பாண்டி (21), மணிகண்டன் (21) மற்றும் சிறார் உட்பட 4 பேரை கைது செய்தனர்.

News March 27, 2026

தூத்துக்குடி: சாலை விபத்தில் வியாபாரி பரிதாப பலி

image

தூத்துக்குடி மாவட்டம், திருமங்கலம் அருகே கள்ளிக்குடி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (43). இவர் நவதானிய வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் கழுகுமலை அருகே கெச்சிலாபுரம் பகுதியில் நேற்று அதிகாலை பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி அவரது பைக் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து கழுகுமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 27, 2026

தூத்துக்குடி: சாலை விபத்தில் வியாபாரி பரிதாப பலி

image

தூத்துக்குடி மாவட்டம், திருமங்கலம் அருகே கள்ளிக்குடி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (43). இவர் நவதானிய வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் கழுகுமலை அருகே கெச்சிலாபுரம் பகுதியில் நேற்று அதிகாலை பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி அவரது பைக் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து கழுகுமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 27, 2026

தூத்துக்குடி: சாலை விபத்தில் வியாபாரி பரிதாப பலி

image

தூத்துக்குடி மாவட்டம், திருமங்கலம் அருகே கள்ளிக்குடி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (43). இவர் நவதானிய வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் கழுகுமலை அருகே கெச்சிலாபுரம் பகுதியில் நேற்று அதிகாலை பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி அவரது பைக் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து கழுகுமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 27, 2026

தூத்துக்குடி: சாலை விபத்தில் சிக்கி இளைஞர் பலி.!

image

தூத்துக்குடி அத்திமரப்பட்டி சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் மனோஜ்குமார் (32), தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல் நிலையத்தில் ஒப்பந்தத் தொழிலாளராகப் பணியாற்றி வந்தார். நேற்று இரவு பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது நடந்த சாலை விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்தார். விபத்து நடந்தது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 27, 2026

தூத்துக்குடி: சாலை விபத்தில் சிக்கி இளைஞர் பலி.!

image

தூத்துக்குடி அத்திமரப்பட்டி சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் மனோஜ்குமார் (32), தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல் நிலையத்தில் ஒப்பந்தத் தொழிலாளராகப் பணியாற்றி வந்தார். நேற்று இரவு பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது நடந்த சாலை விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்தார். விபத்து நடந்தது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 27, 2026

தூத்துக்குடி: சாலை விபத்தில் சிக்கி இளைஞர் பலி.!

image

தூத்துக்குடி அத்திமரப்பட்டி சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் மனோஜ்குமார் (32), தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல் நிலையத்தில் ஒப்பந்தத் தொழிலாளராகப் பணியாற்றி வந்தார். நேற்று இரவு பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது நடந்த சாலை விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்தார். விபத்து நடந்தது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 27, 2026

தூத்துக்குடி: சாலை விபத்தில் சிக்கி இளைஞர் பலி.!

image

தூத்துக்குடி அத்திமரப்பட்டி சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் மனோஜ்குமார் (32), தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல் நிலையத்தில் ஒப்பந்தத் தொழிலாளராகப் பணியாற்றி வந்தார். நேற்று இரவு பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது நடந்த சாலை விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்தார். விபத்து நடந்தது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 27, 2026

தூத்துக்குடி: சாலை விபத்தில் சிக்கி இளைஞர் பலி.!

image

தூத்துக்குடி அத்திமரப்பட்டி சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் மனோஜ்குமார் (32), தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல் நிலையத்தில் ஒப்பந்தத் தொழிலாளராகப் பணியாற்றி வந்தார். நேற்று இரவு பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது நடந்த சாலை விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்தார். விபத்து நடந்தது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!