India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் காரணமாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது முதல் நேற்று காலை வரை மாவட்டத்தில் ரூ.2.45 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் காரணமாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது முதல் நேற்று காலை வரை மாவட்டத்தில் ரூ.2.45 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் காரணமாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது முதல் நேற்று காலை வரை மாவட்டத்தில் ரூ.2.45 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் காரணமாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது முதல் நேற்று காலை வரை மாவட்டத்தில் ரூ.2.45 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளகோவில் அடுத்த மேட்டுப்பாளையம், சேமலைகவுண்டன் வலசை சேர்ந்த ஆக்டிங் டிரைவர்.சாமிநாதன் (46) என்பவர் கடந்த 20-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வெள்ளகோவிலை சேர்ந்த சுரேஷ்குமார், அரவிந்த், லிங்கேஸ்வரன் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று தலைமறைவாக இருந்த ரியல் எஸ்டேட் அதிபரான எல்.கே.சி நகரை சேர்ந்த கார்த்தி என்பவர் நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் தங்கள் பரப்புரையை தொடங்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி 2ம் தேதி தனது பரப்புரையை தொடங்கும் திமுக தலைவரும் முதல் வருமான மு க ஸ்டாலின் 4ம் தேதி திருப்பூர் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இதில் மாவட்டத்தின் 8 சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களையும் ஆதரித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் தங்கள் பரப்புரையை தொடங்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி 2ம் தேதி தனது பரப்புரையை தொடங்கும் திமுக தலைவரும் முதல் வருமான மு க ஸ்டாலின் 4ம் தேதி திருப்பூர் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இதில் மாவட்டத்தின் 8 சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களையும் ஆதரித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருப்பூர் பட்டதாரிகளே.., பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 104 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே <

திருப்பூர் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

திருப்பூர் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.