India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின்<

திருப்பூர் மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின்<

திருப்பூர் மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின்<

திருப்பூர் மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின்<

திருப்பூர் மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின்<

திருப்பூர் ரயில் நிலையம் அருகே வடக்கு காவல் நிலைய போலீசார் நடத்திய சோதனையில், சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த மனசாகுமார் தாஸ் என்பவரைப் பிடித்து விசாரித்தனர். சோதனையில் அவரிடம் கஞ்சா சாக்லேட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் அவரை உடனடியாகக் கைது செய்து, போதை சாக்லேட்டுகளைப் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் ரயில் நிலையம் அருகே வடக்கு காவல் நிலைய போலீசார் நடத்திய சோதனையில், சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த மனசாகுமார் தாஸ் என்பவரைப் பிடித்து விசாரித்தனர். சோதனையில் அவரிடம் கஞ்சா சாக்லேட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் அவரை உடனடியாகக் கைது செய்து, போதை சாக்லேட்டுகளைப் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (மார்ச் 28) வெளியிட்டார். இதில் அவிநாசி (தனி) தொகுதியில் 26 வயதான இளம் மருத்துவர் கோகிலவாணி புதுமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். வாய்ப்பளித்த முதலமைச்சருக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்ட அவர், தொகுதியின் முன்னேற்றத்திற்காகத் தீவிரமாகப் பணியாற்றுவேன் எனக் கூறினார்.

சட்டமன்ற தேர்தல் திமுக சார்பாக போட்டியிடும் தொகுதி வேட்பாளர்களை அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார். அதன்படி,
1.தாராபுரம் (தனி) – இந்திராணி
2.காங்கேயம் – சுவாமிநாதன்
3.அவிநாசி (தனி) – கோகிலா மணி
4.திருப்பூர் தெற்கு – ந.தினேஷ்குமார்
5.பல்லடம் – க.செல்வராஜ்
6.உடுமலைப்பேட்டை – மு.ஜெயகுமார் பி.எஸ்.சி.
7.மடத்துக்குளம்-இரா. ஜெயராமகிருஷ்ணன்

வருகிற சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி திருப்பூர் வடக்கு தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக டி.ஆர்.பாலு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த தொகுதியில் யார் போட்டியிடுவார்கள்? என்று உங்களது கருத்தை பதிவிடுங்க.
Sorry, no posts matched your criteria.