India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்: ▶ தீயணைப்புத் துறை – 101 ▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 ▶ போக்குவரத்து காவலர் -103 ▶ பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 ▶ ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 ▶ சாலை விபத்து அவசர சேவை – 1073 ▶ பேரிடர் கால உதவி – 1077 ▶ குழந்தைகள் பாதுகாப்பு – 1098 ▶ சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 ▶ மின்சாரத்துறை – 1912. மக்களே.. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

திருப்பூர் மக்களே.., NABARD வங்கியின் துணை நிறுவனமான NABFINS கிராம வங்கி நிறுவனத்தில் காலியாக உள்ள வாடிக்கையாளர் சேவை அலுவலர்(CSO) பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதர்கு 12th படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.30,000 வரை சம்பளம் வழக்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <

▶️திருப்பூர் மக்களே.., LIC வீட்டு நிதி நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு அந்தந்த தொழில்களுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.
▶️அதன்படி, திருப்பூரிலும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
▶️இந்தப் பயிற்சியின் போது மாதம் ரூ.12,000 உதவித் தொகையாக வழங்கப்படும்.
▶️விண்ணப்பிக்க ஆக.22ஆம் தேதியே கடைசி நாள். இந்தப் பயிற்சியில் சேர இங்கே க்ளிக் பண்ணுங்க. உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

திருப்பூர் மக்களே, சொந்த வீடு என்பது உங்கள் கனவா? அந்தக் கனவை நிறைவேற்ற ஓர் வாய்ப்பு உங்களுக்காகக் காத்திருக்கிறது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், ஈரோட்டில் 3,500 மேற்பட்ட வீடுகளைக் கட்டியுள்ளது. இந்த வீடுகளைப் பெற, ஆண்டு வருமானம் ₹3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். சொந்தமாக வேறு எந்தச் சொத்தும் இருக்கக்கூடாது.<

திருப்பூர் மாவட்ட காவல்துறை, தினசரி ஏரியா வாரியாக நடைபெறும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் செல்போன் எண்களை சமூக வலைதளங்களில் வெளியிடியுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் பகுதியில் நிகழும் குற்றச்செயல்களை போலீசாருக்கு எளிதாக தெரிவிக்கலாம்.

திருப்பூர் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள Sales Representative பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு மாத ஊதியமாக ரூ.25,000 – ரூ.50,000 வழங்கபடும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், <

திருப்பூர் மக்களே, எழுத்துத் தேர்வு இல்லாமல், தமிழ்நாடு அரசின் எழுத்துப்பொருள் மற்றும் அச்சுத்துறையின் கீழ் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரையிலான ஊதியத்தில் 56 காலிப் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் (19.09.2025) தேதிக்குள் <

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இங்கிலாந்தில் நடைபெற்ற தொழில்முனைவோர் கூட்டத்தில் பிரிட்டானியா ஆர்ஃபிட் டெக்னாலஜிஸ்ட் நிறுவனம் ரூ.520 கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. திருப்பூர் மற்றும் நாமக்கல்லில் இந்நிறுவனம் அதிக திறன் கொண்ட ஆர்ஃபிட் டேக் உற்பத்தி பிரிவை அமைக்கவுள்ளது. இதன் மூலம் 550 வேலைவாய்ப்புகள் கிடைக்க வழிவகை செய்யும்.

திருப்பூர் மக்களே.., ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

திருப்பூர் மக்களே.., தமிழ்நாடு காவல்துறையில் சேர ஆசையா..? தற்போது இரண்டாம் நிலைக் காவலர், சிறைக் காவலர், தீயணைப்பாளர் பதவிகளுக்கான பணிக்காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 10th படித்திருந்தாலே போதுமானது. ரூ.18,200 – ரூ.67,100 வரை சம்பளம் வழங்கப்படும். வருகிற நவ.9ஆம் தேதி இதற்கு எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
Sorry, no posts matched your criteria.