Tiruppur

News September 6, 2025

எர்ணாகுளம்-டாடா நகர் எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம்

image

எர்ணாகுளம்-டாடாநகர் (வண்டி எண் 18190) இடையே திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் எர்ணாகுளத்தில் இருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்டு திருப்பூருக்கு மதியம் 12.53 மணிக்கு வந்து 12.55 மணிக்கு புறப்பட வேண்டிய ரெயில், இனி மதியம் 12.13 மணிக்கு வந்து 12.15 மணிக்கு புறப்படும். இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரி மரியா மைக்கேல் தெரிவித்துள்ளார்.

News September 6, 2025

திருப்பூர்: ரூ.40,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

image

திருப்பூர் மக்களே, இந்திய விமான நிலைய ஆணையத்தில் Airports Authority of India (AAI) காலியாகவுள்ள 976 Junior Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு Engineering படித்திருந்தால் போதுமானது. இந்த வேலைக்கு சம்பளம் ரூ.40,000 முதல் 1,40,000 வரை வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள், வரும் 27ம் தேதிக்குள், <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News September 6, 2025

திருப்பூர்: கொட்டிக் கிடக்கும் சூப்பர் வேலைகள்!

image

திருப்பூர் மக்களே.., இந்த செப்., மாதத்தில் மட்டும் நீங்கள் கட்டாயம் விண்ணப்பிக்க வேண்டிய வேலை வாய்ப்புகள்:
▶️சீருடை பணியாளர் தேர்வு (https://tnusrb.cr.2025.ucanapply.com/login)
▶️ஊராட்சி துறை வேலை(https://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_union_Display.php)
▶️EB துறை வேலை(https://tnpsc.gov.in/)
▶️LIC வேலை(https://licindia.in/)
▶️கிராம வங்கியில் வேலை(https://www.ibps.in/)(SHARE)

News September 6, 2025

திருப்பூர்: டிகிரி முடித்தால் மத்திய அரசு வேலை!

image

திருப்பூர் மக்களே.., இந்திய உளவுத்துறையில் காலியாக உள்ள 394 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.25,500 – ரூ.81,100 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க வரும் செப்.14ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க. மேலும் விவரங்களுக்கு<<17627882>> இங்கே கிளிக்.<<>>

News September 6, 2025

திருப்பூர்: உளவுத் துறை வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

image

▶️இந்த வேலைக்கு 27 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சாதி, பொருளாதாரத்தால் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

▶️ஆன்லைன் தேர்வு, எழுத்துத் தேர்வு, நேர்காணல் என மூன்று தேர்வுகள் நடைபெறும்.

▶️ ரூ.650 செலுத்த வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் ரூ.550 செலுத்தினால் போதும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண <>இங்கே க்ளிக்.<<>>

உடனே SHARE பண்ணுங்க!

News September 6, 2025

திருப்பூர் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

image

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டி குறித்த பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதில் தையல் இயந்திரங்கள் மற்றும் அதன் பாகங்களுக்கு ஜிஎஸ்டி 12%-யில் இருந்து 5%ஆக குறைக்கபடவுள்ளது எனத் தெரிவித்துள்ளார். மேலும், நூல் மீதான ஜிஎஸ்டி 12-ல் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படவுள்ளதால் திருப்பூரில் பின்னலாடை தொழிலை நம்பியுள்ள பலருக்கும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

News September 6, 2025

திருப்பூர்: விபத்தில் காயமான பெண் யார்?

image

திருப்பூரில் நேற்று(செப்.5) இரவு நடந்த விபத்தில், பெண் ஒருவர் காயமடைந்தார். திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தில் இருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்த பெண் ஒருவர், டூவீலர் மோதியதில், படுகாயமடைந்தார். இதையடுத்து, அவரை, அக்கம் பக்கம் இருந்தவர்கள் மீட்டு, ஏ.எம்.சி. மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அந்த பெண் யார் என தெரியாததால், அவரது புகைப்படம் வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

News September 5, 2025

திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 05.09.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், தாராபுரம், உடுமலை, அவினாசி, பல்லடம், ஊதியூர், குன்னத்தூர், குடிமங்கலம், அவினாசி பாளையம் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்.

News September 5, 2025

திருப்பூர் மக்களே: உடனே இத SAVE பண்ணுங்க!

image

திருப்பூர் மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்: ▶ தீயணைப்புத் துறை – 101 ▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 ▶ போக்குவரத்து காவலர் -103 ▶ பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 ▶ ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 ▶ சாலை விபத்து அவசர சேவை – 1073 ▶ பேரிடர் கால உதவி – 1077 ▶ குழந்தைகள் பாதுகாப்பு – 1098 ▶ சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 ▶ மின்சாரத்துறை – 1912. மக்களே.. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 5, 2025

திருப்பூர்: கிராம வங்கியில் வேலை! APPLY NOW

image

திருப்பூர் மக்களே.., NABARD வங்கியின் துணை நிறுவனமான NABFINS கிராம வங்கி நிறுவனத்தில் காலியாக உள்ள வாடிக்கையாளர் சேவை அலுவலர்(CSO) பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதர்கு 12th படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.30,000 வரை சம்பளம் வழக்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே<<>> க்ளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!