Tirupathur

News January 7, 2026

திருப்பத்தூரில் திருக்குறள் தேர்வு

image

திருக்குறள் கருத்துக்கள் அனைவரையும் சென்றடையும் வண்ணம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பங்கேற்கும் “திருக்குறள் மாநாடு” மற்றும் குறள் வினாடி வினா போட்டி திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரியில் வரும் ஜனவரி 21-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் கலந்துக்கொள்ள விரும்பும் திருப்பத்தூர் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கான எழுத்துத்தேர்வு வரும் ஜனவரி 9-ம் தேதி நடைபெற உள்ளது.

News January 7, 2026

திருப்பத்தூர்: இனி Whats app-ல் ஆதார் அட்டை!

image

திருப்பத்தூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும்.அல்லது<> இங்கே கிளிக் <<>>செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 7, 2026

திருப்பத்தூர்: செவிலியர் மீது ஏறிய லாரி!

image

ஆம்பூர் அடுத்த சான்றோர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் நேதாஜி (30). பெங்களுருவில் செவிலியராக வேலை செய்து வருகிறார். இவர், நேற்று (ஜன.6) இரவு ஆம்பூர் கோவிந்தபுரம் நெடுஞ்சாலையில் இரவு 11 மணியளவில் ஓட்டிவந்த பைக் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து ஆம்பூர் டவுன் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 7, 2026

திருப்பத்தூர்: பொங்கல் பரிசு ரூ.3000 – CHECK பண்ணுங்க!

image

திருப்பத்தூர் மக்களே, பொங்கல் பரிசாக ரூ.3000, பச்சரிசி, வெல்லம் மற்றும் நீளகரும்பு தமிழக அரசு வழங்க உள்ளது. உங்களுக்கு ரூ.3000 இருக்கா இல்லையான்னு தெரியலையா, அதை தெரிஞ்சுக்க<> இங்கு க்ளிக் <<>>செய்து மேரா ரேஷன் செயலியில் ரேஷன் எண் மற்றும் ஆதார் எண் பதிவு பண்ணுங்க.. அதில் PHH, AAY வந்தால் ரூ.3000 கன்பார்ம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

News January 7, 2026

ஆம்பூர் அருகே வேலை தேடி சென்ற வாலிபர் ரயிலில் தவறி விழுந்து பலி

image

ராணிப்பேட்டை மாவட்டம் நியூ அம்பேத்கர் காலனி சேர்ந்தவர் கலையரசன் இவரது மகன் சதீஷ் (வயது 27) என்பவர் ஈரோட்டில் வேலை தேடிச் சென்று மீண்டும் நேற்று (ஜன.5) இவர் தனது சொந்த ஊருக்கு செல்ல இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்யும்போது ஆம்பூர் அருகே தவறி விழுந்து ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News January 7, 2026

திருப்பத்தூரில் துடிதுடித்து பலி

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் பகுதியை சேர்ந்த நேதாஜி என்பவர் நேற்று (ஜன.06) இரவு இருசக்கர வாகனத்தில், ஆம்பூர் அருகே சென்றுகொண்டிருந்த போது, நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இந்நிலையில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் நேதாஜி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். உடலை மீட்ட ஆம்பூர் நகர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 7, 2026

திருப்பத்தூரில் அடித்தே கொலை

image

திருப்பத்தூர் மாவட்டம் அம்பலூர் அடுத்த நெக்குந்தி சுங்க சாவடி அருகே உள்ள சென்னை – பெங்களூர், தேசிய நெடுஞ்சாலையோரம், அருகே நேற்று (06.01.2026) அதே பகுதியை சேர்ந்த மூதாட்டியை சிலர் அடித்து கொலை செய்துள்ளனர். மூதாட்டியின் உடலை மீட்டு கொலைச்சம்பவம் குறித்து அம்பலூர் காவல்துறையினர் விசாரணை மேற்ககொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News January 7, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.6) இரவு முதல் இன்று (ஜன.7) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News January 7, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.6) இரவு முதல் இன்று (ஜன.7) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News January 7, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.6) இரவு முதல் இன்று (ஜன.7) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!