India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

1.இந்திய வருமான வரித்துறையில் MTS, Stenographer, Tax Assistant பிரிவுகளின் கீழ் 97 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2.கல்வி தகுதி: 10th, 12th, ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதும்.
3.மாத சம்பளம் ரூ.18,000 – 81,100 வழங்கப்படும்.
4.விருப்பமுள்ளவர்கள் இங்கு <
5.இறுதி நாள் ஜன.31. சூப்பர் வாய்ப்பு. டிகிரி முடித்தவர்களுக்கு ஷேர் செய்யவும்.

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது <

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று (ஜன-07) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் பணி புரியும் தனி வட்டாட்சியர்கள் பயன்பாட்டிற்காக 3 புதிய வாகனத்தின் சாவியை ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி வழங்கினார். உடன் தனி வட்டாட்சியர் உமா ரம்யா, பாரதி, பூங்கொடி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஏற்படுத்தும் வகையில் சமூகவலைதளங்களில் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிட்டு வருகிறது. இன்று (ஜன-08) ஆன்லைனில் வரன் பார்ப்பவரா நீங்கள்? பல போலியான நபர்கள் போலியான புகைப்படங்கள் மற்றும் விபரங்களை பதிவு செய்து பலரை ஏமாற்றி பணம் பறிக்கின்றனர் எச்சரிக்கை.! என பதிவிட்டுள்ளனர்.

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க!

வீடு, அலுவலகம், பொது இடம், பேருந்து என அனைத்து இடங்களிலும் பெண்கள் & குழந்தைகளின் பாதுகாப்பு கேள்வி குறியே. எனவே, பெண் மீதான வன்கொடுமை- 181, ராகிங்-155222, பெண்கள் & குழந்தைகள் மிஸ்ஸிங்- 1094, குழந்தைகள் பாதுகாப்பு- 1098, மனஉளைச்சல்- 9911599100, தேசிய பெண்கள் ஆணையம்- 01126944754, 26942369, தமிழ்நாடு பெண்கள் ஆணையம்- 044 28592750 என்ற எண்களை சேவ் பண்ணுவது அவசியமானதாகும். தெரிந்த பெண்களுக்கு SHARE!

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் & தபால் சேவகர் பணிகளுக்கு 30,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு கண்டிப்பாக தமிழ் தெரிந்திருக்க வேண்டும், அதேபோல் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வு கிடையாது, 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் இந்த <

திருப்பத்தூர் மாவட்டத்தில் 10, 12-ம் வகுப்பு அரையாண்டு தேர்வில் மாவட்ட அளவில் கடைசியாக இடம்பெற்ற 60 அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வு முடிவுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், நடைபெற்றது. தேர்ச்சியை தவறவிட்ட மாணவர்களுக்கு சிறு சிறு தேர்வுகளை தொடர்ந்து நடத்திக்கொண்டே இருக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார்.

திருப்பத்தூர் மக்களே வரும் பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்ல உறவினர்களை பார்க்கச் செல்ல டிக்கேட் போடலையா? கவலை வேண்டாம்! ஏஜெண்ட்களிடம் அதீத தொகை கொடுத்தும் பயணிக்க வேண்டாம்! உடனடியாக இங்கே <

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை (ஜனவரி 07) இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். காவலர்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுவடுவார்கள். ஏதேனும் உடவி தேவைப்பட்டால் காவல்துறையின் தொடர்பு எண்கள் மேலே உள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளது. இதை, இரவு வேலைக்கு செல்லூம் பெண்கள், ஆண்கள் பயண்படுத்தி கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.