India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.6) இரவு முதல் இன்று (ஜன.7) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.6) இரவு முதல் இன்று (ஜன.7) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.6) இரவு முதல் இன்று (ஜன.7) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.6) இரவு முதல் இன்று (ஜன.7) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

திருப்பத்தூர் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் புண்ணியகோடி இன்று (ஜன.06) அறிக்கை வெளியிட்டார். அதில் அனைத்து உயர்நிலை/ மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் நாளை ஜன.07 அரையாண்டு பொதுத் தேர்வுக்கான தேர்ச்சி மேல் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாலை 3 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் என்றும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் நகராட்சி பகுதியில் விளையாட்டு மேம்பாட்டு துறையின் கீழ் புதியதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட விளையாட்டு மையத்தின் கட்டுமான பணிகளை இன்று ஜன.06 ஆட்சியர் சிவசௌந்தரவல்லி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பிறகு கட்டுமானத்திற்கு வந்திருக்கும் பொருட்களையும் ஆய்வு செய்தார்.

1.திருப்பத்தூர் அங்கநாதேஸ்வரர் கோயில், 2.பசலிக்குட்டை முருகன் கோயில், 3.லட்சுமிபுரம் கோயில், 4.திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோயில், 5.திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில், 6.மயில் பாறை முருகன் கோயில், 7.வாணியம்பாடி அதிதீசுவரர் கோயில், 8.பாராண்டப்பள்ளி சிவன் கோயில், 9.கந்திலி வெக்காளியம்மன் கோயில், 10.பாப்பாயி அம்மன் கோயில். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

திருப்பத்தூரில் புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு இங்கு <

தெற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் திருப்பத்தூர் பகுதிகளில் வரும் ஜன.10 மற்றும் ஜன.11 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இதனால் அண்டை மாவட்டங்களான வேலூர், ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளிலும் மலை பெய்ய வாய்ப்புள்ளது. ஷேர் பண்ணுங்க

திருப்பத்தூர் மக்களே, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியத்தில் (TNPSC) 76 உதவி மேலாளர், கணக்கு அலுவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு B.E/B.tech, B.L./L.L.B, MBA, M.sc, CA/ICWA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ₹20,600 – ₹65,500 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.20ம் தேதிக்குள் <
Sorry, no posts matched your criteria.