Tirunelveli

News March 19, 2026

தேர்தல் பொது பார்வையாளர்கள் செல்போன் எண்கள் விபரம்

image

திருநெல்வேலி மாவட்ட சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுவதையொட்டி, மாவட்டத்தில் தேர்தல் தொடர்பாக பொது பார்வையாளர்களை தொடர்பு கொள்ளலாம். நெல்லை, பாளை தொகுதிக்கு75500 65852 ,அம்பை, ராதாபுரம், நாங்குநேரி தொகுதிக்கு 75502 95851ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமார் இன்று தெரிவித்தார்.

News March 19, 2026

நெல்லை: உங்களிடம் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

News March 19, 2026

நெல்லை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

திருநெல்வேலி மக்களே கோடைகாலம் வெகு விரைவில் தொடங்க உள்ளது. திடீரென மின் விநியோகம் துண்டிக்கப்பட்டால், வெக்கையில் வாடுவதை தவிர்க்க அப்போது லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனி நீங்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், சில நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 19, 2026

நெல்லை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

திருநெல்வேலி மக்களே கோடைகாலம் வெகு விரைவில் தொடங்க உள்ளது. திடீரென மின் விநியோகம் துண்டிக்கப்பட்டால், வெக்கையில் வாடுவதை தவிர்க்க அப்போது லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனி நீங்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், சில நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 19, 2026

நெல்லை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

திருநெல்வேலி மக்களே கோடைகாலம் வெகு விரைவில் தொடங்க உள்ளது. திடீரென மின் விநியோகம் துண்டிக்கப்பட்டால், வெக்கையில் வாடுவதை தவிர்க்க அப்போது லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனி நீங்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், சில நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 19, 2026

நெல்லை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

திருநெல்வேலி மக்களே கோடைகாலம் வெகு விரைவில் தொடங்க உள்ளது. திடீரென மின் விநியோகம் துண்டிக்கப்பட்டால், வெக்கையில் வாடுவதை தவிர்க்க அப்போது லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனி நீங்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், சில நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 19, 2026

நெல்லை: இனி 51 சேவைகளை வாட்ஸ்ஆப் மூலம் பெறலாம்

image

திருநெல்வேலி மக்களே இனி அரசு துறை சம்மந்தமான 16 துறைகளைச் சேர்ந்த 51 சேவைகளை வாட்ஸ்ஆப் மூலமாகவே எளிதாக பெறலாம். 78452 52525 எண்ணிற்கு ‘Hi’ டைப் செய்தால் தமிழ்நாடு அரசிடமிருந்து பதிவு செய்யப்பட்ட மெசேஜ் வரும். பின்னர் ஆங்கிலத்திற்கு ‘E’-யும், தமிழுக்கு ‘T’-யும் டைப் செய்து உங்களுக்கு எந்தத் துறை வேண்டுமோ, அந்தத் துறையைத் தேர்ந்தெடுத்து, உங்களுக்கு தேவையான சேவையை பெறலாம். SHARE IT

News March 19, 2026

நெல்லை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

நெல்லை மக்களே கோடைகாலம் வெகு விரைவில் தொடங்க உள்ளது. திடீரென மின் விநியோகம் துண்டிக்கப்பட்டால், வெக்கையில் வாடுவதை தவிர்க்க அப்போது லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனி நீங்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், சில நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 19, 2026

திருநெல்வேலி: 70 வயது முதியவரின் கொடூர மனம்!

image

கொண்டா நகரத்தைச் சேர்ந்த கணபதி (70) என்ற முதியவர் அங்குள்ள 4 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து சிறுமி தனது தாயிடம் அச்சத்துடன் தெரிவித்ததின் பேரில் சிறுமியின் தாயார் சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சுத்தமல்லி போலீசார் கணபதியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News March 19, 2026

நெல்லை: மின்சாரம் தாக்கி சிறுவன் பலி; தாய் படுகாயம்

image

விக்கிரமசிங்கபுரம் கட்டப்புளி வடக்கு தெருவை சேர்ந்தவர்கள் செந்தில் முருகன் – ஜானகி தம்பதி. நேற்று ஜானகி வீட்டின் தரையில் தண்ணீர் ஊற்றி கழுவிய போது டி.வி.க்கு செல்லும் மின்கம்பி வழியாக தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து அங்கு விளையாடி கொண்டிருந்த அவரது 2-வது மகன் கிருஷ்ணன்(3) தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மகனை காப்பாற்ற முயன்ற ஜானகி காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

error: Content is protected !!