India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருநெல்வேலி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரை பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

திருநெல்வேலி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரை பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

திருநெல்வேலி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரை பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

திருநெல்வேலி மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <

திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சீதபற்பநல்லூர் வாகன சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்றிரவு வாகன நடத்திய அதிரடி தணிக்கையில் ரூபாய் 54,000 பணமும் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதன் மூலம் நெல்லை மாவட்டத்தில் இதுவரை மொத்தம் ரூ.15 லட்சத்தில் 70 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மேலப்பாளையத்தில் மார்ச் 21இல் ரம்ஜான் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் இன்று பிறை தென்படாததால் மார்ச் 21 சனிக்கிழமை அன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி முப்தி உஸ்மான் முஹ்யிதீன் அறிவிப்பு கொடுத்துள்ளார். இதனை அடுத்து நெல்லை மேலப்பாளையம், பொட்டல் புதூர், பர்கிட் மாநகர் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை என்று ரம்ஜான் பகுதியில் கொண்டாடப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடை பெறுகிறது

மேலப்பாளையத்தில் மார்ச் 21இல் ரம்ஜான் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் இன்று பிறை தென்படாததால் மார்ச் 21 சனிக்கிழமை அன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி முப்தி உஸ்மான் முஹ்யிதீன் அறிவிப்பு கொடுத்துள்ளார். இதனை அடுத்து நெல்லை மேலப்பாளையம், பொட்டல் புதூர், பர்கிட் மாநகர் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை என்று ரம்ஜான் பகுதியில் கொண்டாடப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடை பெறுகிறது

மேலப்பாளையத்தில் மார்ச் 21இல் ரம்ஜான் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் இன்று பிறை தென்படாததால் மார்ச் 21 சனிக்கிழமை அன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி முப்தி உஸ்மான் முஹ்யிதீன் அறிவிப்பு கொடுத்துள்ளார். இதனை அடுத்து நெல்லை மேலப்பாளையம், பொட்டல் புதூர், பர்கிட் மாநகர் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை என்று ரம்ஜான் பகுதியில் கொண்டாடப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடை பெறுகிறது

மேலப்பாளையத்தில் மார்ச் 21இல் ரம்ஜான் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் இன்று பிறை தென்படாததால் மார்ச் 21 சனிக்கிழமை அன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி முப்தி உஸ்மான் முஹ்யிதீன் அறிவிப்பு கொடுத்துள்ளார். இதனை அடுத்து நெல்லை மேலப்பாளையம், பொட்டல் புதூர், பர்கிட் மாநகர் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை என்று ரம்ஜான் பகுதியில் கொண்டாடப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடை பெறுகிறது

மேலப்பாளையத்தில் மார்ச் 21இல் ரம்ஜான் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் இன்று பிறை தென்படாததால் மார்ச் 21 சனிக்கிழமை அன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி முப்தி உஸ்மான் முஹ்யிதீன் அறிவிப்பு கொடுத்துள்ளார். இதனை அடுத்து நெல்லை மேலப்பாளையம், பொட்டல் புதூர், பர்கிட் மாநகர் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை என்று ரம்ஜான் பகுதியில் கொண்டாடப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடை பெறுகிறது
Sorry, no posts matched your criteria.