India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இண்டேன் கேஸ் புக்கிங் செய்வதற்கான பழைய தொலைபேசி எண்கள் செயல்பவில்லை என எழுந்த புகார்களைத் தொடர்ந்து, புதிய ‘ஸ்மார்ட் புக்கிங்’ முறையை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி,
1. வாட்ஸ்அப் மூலம் 7588888824 என்ற எண்ணில் ‘REFILL’ என மெசேஜ் செய்தால் முன்பதிவு.
2. ‘INDIAN OIL ONE’ செயலி மூலம் முன்பதிவு செய்யலாம்.
3. 8454955555 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் சிலிண்டர் புக் செய்யலாம். ஷேர் செய்ங்க..

இண்டேன் கேஸ் புக்கிங் செய்வதற்கான பழைய தொலைபேசி எண்கள் செயல்பவில்லை என எழுந்த புகார்களைத் தொடர்ந்து, புதிய ‘ஸ்மார்ட் புக்கிங்’ முறையை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி,
1. வாட்ஸ்அப் மூலம் 7588888824 என்ற எண்ணில் ‘REFILL’ என மெசேஜ் செய்தால் முன்பதிவு.
2. ‘INDIAN OIL ONE’ செயலி மூலம் முன்பதிவு செய்யலாம்.
3. 8454955555 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் சிலிண்டர் புக் செய்யலாம். ஷேர் செய்ங்க..

இண்டேன் கேஸ் புக்கிங் செய்வதற்கான பழைய தொலைபேசி எண்கள் செயல்பவில்லை என எழுந்த புகார்களைத் தொடர்ந்து, புதிய ‘ஸ்மார்ட் புக்கிங்’ முறையை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி,
1. வாட்ஸ்அப் மூலம் 7588888824 என்ற எண்ணில் ‘REFILL’ என மெசேஜ் செய்தால் முன்பதிவு.
2. ‘INDIAN OIL ONE’ செயலி மூலம் முன்பதிவு செய்யலாம்.
3. 8454955555 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் சிலிண்டர் புக் செய்யலாம். ஷேர் செய்ங்க..

இண்டேன் கேஸ் புக்கிங் செய்வதற்கான பழைய தொலைபேசி எண்கள் செயல்பவில்லை என எழுந்த புகார்களைத் தொடர்ந்து, புதிய ‘ஸ்மார்ட் புக்கிங்’ முறையை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி,
1. வாட்ஸ்அப் மூலம் 7588888824 என்ற எண்ணில் ‘REFILL’ என மெசேஜ் செய்தால் முன்பதிவு.
2. ‘INDIAN OIL ONE’ செயலி மூலம் முன்பதிவு செய்யலாம்.
3. 8454955555 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் சிலிண்டர் புக் செய்யலாம். ஷேர் செய்ங்க..

திருச்சி ரயில்வே ஜங்ஷனிலிருந்து காலை 7:15 மணிக்கு புறப்படும், திருச்சி – திருவனந்தபுரம் சென்ட்ரல் இன்டர்சிட்டி அதிவிரைவு சிறப்பு ரயில், வரும் 30-ஆம் தேதி ஒரு நாள் மட்டும், திருநெல்வேலி – திருவனந்தபுரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சி ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

அதிமுக சார்பில் வேட்பாளர்கள் பட்டியலை EPS நேற்று அறிவித்துள்ளார். அதன்படி;
1. திருச்சி கிழக்கு – ராஜசேகரன்,
2. ஸ்ரீரங்கம் – மனோகரன்,
2. திருவெறும்பூர் – ப.குமார்,
3. முசிறி – யோகநாதன்,
4. மணப்பாறை – விஜயகுமார்,
5. துறையூர் – சரோஜா,
6. லால்குடி – லீமாரோஸ்,
7. மண்ணச்சநல்லூர் – பரதன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மேற்கு தொகுதி அமமுகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே கடந்த 2020ஆம் முரளி(32) என்பவரை வழிமறித்து, ரவுடி பிரபு(22) கொலை செய்துள்ளார். இதுகுறித்த வழக்கு திருச்சி நீதிமன்றத்தில் நடைபெற்றதில், ரவுடி பிரபுக்கு ஆயுள் தண்டனையும், ரூ11,000 அபராதம் விதித்துத் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இவ்வழக்கில் சிறப்பாகப் பணியாற்றிய பெண் தலைமை காவலர் வளர்மதியை, மாவட்ட எஸ்பி செல்வ நாகரத்தினம் பாராட்டிச் சான்றிதழ் வழங்கினார்.

திருச்சியை அடுத்து கீழ நாகமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டனர்(30). இவர் 16 வயது சிறுமைய கடந்த 2020ஆம் ஆண்டு கட்டாயப்படுத்தி குழந்தை திருமணம் செய்து, பாலியல் வர்புணர்வு செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, வழக்கு திருச்சி மகிளா நீதி மன்றத்தில் நடைபெற்றதில், நீதிபதி சன்முகபிரியா, மணிகண்டனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பைபாஸ் சாலையில் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னாள் சென்ற பைக் மீது மோதியதில், பைகில் சென்ற இளைஞர் கீழே விழுந்து இரு கால்களிலும் எலும்புகளும் உடைந்து, படுகாயமடைந்தார். பின்னர் அந்த இளைஞரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த போலீசார், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.