Tiruchirappalli

News April 1, 2026

திருச்சியில் 59. 52,025 லட்சம் பறிமுதல்!

image

திருச்சி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புகு ழுவினரால் நடத்தப்பட்ட சோதனையில் இதுவரை ரூ.59.52 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் உரிய ஆவணங்களை காட்டியதை தொடர்ந்து, ரூ.55.37 லட்சம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ. 4.14 அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

News April 1, 2026

திருச்சியில் 59. 52,025 லட்சம் பறிமுதல்!

image

திருச்சி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புகு ழுவினரால் நடத்தப்பட்ட சோதனையில் இதுவரை ரூ.59.52 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் உரிய ஆவணங்களை காட்டியதை தொடர்ந்து, ரூ.55.37 லட்சம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ. 4.14 அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

News April 1, 2026

திருச்சியில் 59. 52,025 லட்சம் பறிமுதல்!

image

திருச்சி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புகு ழுவினரால் நடத்தப்பட்ட சோதனையில் இதுவரை ரூ.59.52 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் உரிய ஆவணங்களை காட்டியதை தொடர்ந்து, ரூ.55.37 லட்சம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ. 4.14 அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

News April 1, 2026

திருச்சியில் 59. 52,025 லட்சம் பறிமுதல்!

image

திருச்சி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புகு ழுவினரால் நடத்தப்பட்ட சோதனையில் இதுவரை ரூ.59.52 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் உரிய ஆவணங்களை காட்டியதை தொடர்ந்து, ரூ.55.37 லட்சம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ. 4.14 அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

News April 1, 2026

திருச்சி: விடுமுறை அளிக்க ஆட்சியர் உத்தரவு

image

புதுச்சேரி, கேரளா, அசாம் மாநிலங்களில் வரும் ஏப்.9-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் திருச்சி மாவட்டத்தில் பணிபுரியும் புதுச்சேரி, கேரளா, அசாம் மாநிலங்களில் ஓட்டுரிமை பெற்ற அனைத்து தொழிலாளர்கள், அவரவர் சொந்த மாநிலம் சென்று வாக்களிக்கும் வகையில், அந்தந்த நிறுவனங்கள் சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க வேண்டும் என மாவட்டத் தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

News April 1, 2026

திருச்சி: விடுமுறை அளிக்க ஆட்சியர் உத்தரவு

image

புதுச்சேரி, கேரளா, அசாம் மாநிலங்களில் வரும் ஏப்.9-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் திருச்சி மாவட்டத்தில் பணிபுரியும் புதுச்சேரி, கேரளா, அசாம் மாநிலங்களில் ஓட்டுரிமை பெற்ற அனைத்து தொழிலாளர்கள், அவரவர் சொந்த மாநிலம் சென்று வாக்களிக்கும் வகையில், அந்தந்த நிறுவனங்கள் சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க வேண்டும் என மாவட்டத் தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

News April 1, 2026

திருச்சி: விடுமுறை அளிக்க ஆட்சியர் உத்தரவு

image

புதுச்சேரி, கேரளா, அசாம் மாநிலங்களில் வரும் ஏப்.9-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் திருச்சி மாவட்டத்தில் பணிபுரியும் புதுச்சேரி, கேரளா, அசாம் மாநிலங்களில் ஓட்டுரிமை பெற்ற அனைத்து தொழிலாளர்கள், அவரவர் சொந்த மாநிலம் சென்று வாக்களிக்கும் வகையில், அந்தந்த நிறுவனங்கள் சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க வேண்டும் என மாவட்டத் தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

News April 1, 2026

திருச்சி: விடுமுறை அளிக்க ஆட்சியர் உத்தரவு

image

புதுச்சேரி, கேரளா, அசாம் மாநிலங்களில் வரும் ஏப்.9-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் திருச்சி மாவட்டத்தில் பணிபுரியும் புதுச்சேரி, கேரளா, அசாம் மாநிலங்களில் ஓட்டுரிமை பெற்ற அனைத்து தொழிலாளர்கள், அவரவர் சொந்த மாநிலம் சென்று வாக்களிக்கும் வகையில், அந்தந்த நிறுவனங்கள் சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க வேண்டும் என மாவட்டத் தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

News April 1, 2026

திருச்சி: விடுமுறை அளிக்க ஆட்சியர் உத்தரவு

image

புதுச்சேரி, கேரளா, அசாம் மாநிலங்களில் வரும் ஏப்.9-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் திருச்சி மாவட்டத்தில் பணிபுரியும் புதுச்சேரி, கேரளா, அசாம் மாநிலங்களில் ஓட்டுரிமை பெற்ற அனைத்து தொழிலாளர்கள், அவரவர் சொந்த மாநிலம் சென்று வாக்களிக்கும் வகையில், அந்தந்த நிறுவனங்கள் சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க வேண்டும் என மாவட்டத் தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

News April 1, 2026

திருச்சி: விடுமுறை அளிக்க ஆட்சியர் உத்தரவு

image

புதுச்சேரி, கேரளா, அசாம் மாநிலங்களில் வரும் ஏப்.9-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் திருச்சி மாவட்டத்தில் பணிபுரியும் புதுச்சேரி, கேரளா, அசாம் மாநிலங்களில் ஓட்டுரிமை பெற்ற அனைத்து தொழிலாளர்கள், அவரவர் சொந்த மாநிலம் சென்று வாக்களிக்கும் வகையில், அந்தந்த நிறுவனங்கள் சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க வேண்டும் என மாவட்டத் தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!