Tiruchirappalli

News April 10, 2026

திருச்சி – சார்லபள்ளி சிறப்பு ரயில் நீட்டிப்பு

image

திருச்சியில் இருந்து ஆந்திர மாநிலம் சார்லபள்ளிக்கு, வாரத்தில் ஒரு நாள் புதன்கிழமைகளில் மட்டும் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் வரும் ஏப்.15-ம் தேதி முதல் ஜூன்.3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதே போல சார்லபள்ளியில் இருந்து திருச்சிக்கு இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில் ஏப்.14-ம் தேதி முதல் ஜூன்.2-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News April 10, 2026

திருச்சி – சார்லபள்ளி சிறப்பு ரயில் நீட்டிப்பு

image

திருச்சியில் இருந்து ஆந்திர மாநிலம் சார்லபள்ளிக்கு, வாரத்தில் ஒரு நாள் புதன்கிழமைகளில் மட்டும் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் வரும் ஏப்.15-ம் தேதி முதல் ஜூன்.3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதே போல சார்லபள்ளியில் இருந்து திருச்சிக்கு இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில் ஏப்.14-ம் தேதி முதல் ஜூன்.2-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News April 10, 2026

திருச்சி: தவறாக அனுப்பிய பணத்தை இனி திரும்பப் பெறலாம்

image

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!

News April 10, 2026

திருச்சி: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

image

திருச்சி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan <<>>என்ற இணையத்தில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். SHARE IT.

News April 10, 2026

போலி பாஸ்போர்ட்டில் திருச்சி வந்தவர் கைது

image

திருச்சி விமான நிலையத்தில் நேற்று கோலாலம்பூரில் இருந்து வந்த பயணிகளை, விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, ரவிச்சந்திரன் என்ற பயணியை சோதனை செய்தபோது, அவர் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து மோசடியாக பாஸ்போர்ட் பெற்றிருப்பது கண்டறியப்பட்டது. உடனே அதிகாரிகள் அவரை கைது செய்து விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

News April 10, 2026

திருச்சி: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா..?

image

திருச்சி மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <>இங்கே க்ளிக் <<>>செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News April 10, 2026

திருச்சி: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா..?

image

திருச்சி மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <>இங்கே க்ளிக் <<>>செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News April 10, 2026

திருச்சி: ரூ.66,000 சம்பளத்தில் ரயில்வே வேலை – APPLY NOW!

image

திருச்சி மக்களே, மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. ஏதேனும் ஓர் டிகிரி முடித்தவர்கள் <>இங்கு கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.66,000 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.27-ம் தேதி கடைசி நாள். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணி உதவுங்க.

News April 10, 2026

திருச்சி மாவட்டத்தில் 171 வேட்பாளர்கள் போட்டி!

image

சட்டசபைத் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் இறுதிப்பட்டியல் நேற்று (09.04.2026) மாலை வெளியிடப்பட்டது. அதன்படி, 9 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 171 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக திருவெறும்பூர் தொகுதியில் 26 வேட்பாளர்களும், குறைந்தபட்சமாக முசிறி தொகுதியில் 11 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

News April 10, 2026

திருச்சி: 2 இளைஞரகள் மீது பாய்ந்த குண்டாஸ்

image

திருவெறும்பூர் அருகே பாலாஜி என்பவர் அவரது நண்பர்களை பார்ப்பதற்காக நின்று கொண்டிருந்தபோது, கோபால், ராஜாமுகமது ஆகியோர் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பண, பறித்து சென்றனர். இதுகுறித்து பாலாஜி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் இருவரையும் கைது செய்தனர்.இந்நிலையில் இருவரின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் விதமாக, இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் நேற்று உத்திரவிட்டார்.

error: Content is protected !!