India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் (Indian Bank) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 350
3. வயது: 22-45
4. சம்பளம்: ரூ.48,480- ரூ.1,05,280
5. கல்வித்தகுதி: BE/B.Tech, ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 28.04.2026
7. மேலும் தகவலுக்கு:<
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

திருச்சி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

திருச்சி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

திருச்சி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

திருச்சி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஓட்டு பதிவுக்கு முன் 3 முறை, ஓட்டு பதிவுக்கு பின் 1 முறை என 4 முறை செலவு கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி வரும் 13, 17, 21 ஆகிய தேதிகளில் செலவு கணக்கை தாக்கல் செய்யும்படி வேட்பாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் துல்லியமாக செலவு கணக்குகளை எழுதி பராமரிக்க வேண்டும் என தேர்தல் செலவின பார்வையாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஓட்டு பதிவுக்கு முன் 3 முறை, ஓட்டு பதிவுக்கு பின் 1 முறை என 4 முறை செலவு கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி வரும் 13, 17, 21 ஆகிய தேதிகளில் செலவு கணக்கை தாக்கல் செய்யும்படி வேட்பாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் துல்லியமாக செலவு கணக்குகளை எழுதி பராமரிக்க வேண்டும் என தேர்தல் செலவின பார்வையாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஓட்டு பதிவுக்கு முன் 3 முறை, ஓட்டு பதிவுக்கு பின் 1 முறை என 4 முறை செலவு கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி வரும் 13, 17, 21 ஆகிய தேதிகளில் செலவு கணக்கை தாக்கல் செய்யும்படி வேட்பாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் துல்லியமாக செலவு கணக்குகளை எழுதி பராமரிக்க வேண்டும் என தேர்தல் செலவின பார்வையாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்.23-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், தொழிலாளர் கூடுதல் ஆணையர் தங்கராசு செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வாக்குப்பதிவு தினத்தன்று திருச்சி மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களும் அவரவர் சொந்த தொகுதிக்கு சென்று வாக்களிக்கும் வகையில் சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்.23-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், தொழிலாளர் கூடுதல் ஆணையர் தங்கராசு செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வாக்குப்பதிவு தினத்தன்று திருச்சி மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களும் அவரவர் சொந்த தொகுதிக்கு சென்று வாக்களிக்கும் வகையில் சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்.23-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், தொழிலாளர் கூடுதல் ஆணையர் தங்கராசு செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வாக்குப்பதிவு தினத்தன்று திருச்சி மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களும் அவரவர் சொந்த தொகுதிக்கு சென்று வாக்களிக்கும் வகையில் சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.