Tiruchirappalli

News January 9, 2026

திருச்சி: Diploma போதும்.. அரசு வேலை ரெடி

image

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் காலியாக உள்ள Laboratory Assistant, Senior Ship Draftsman பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 132
3. வயது: 18 – 35
4. சம்பளம்: ரூ 22,500 – ரூ 77,000/-
5. கல்வித்தகுதி: டிப்ளமோ, Any Degree
6. கடைசி தேதி: 12.01.2026
7. விண்ணப்பிக்க: C<>LICK HERE<<>>
இந்த தகவலை மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News January 9, 2026

திருச்சி: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

image

திருச்சி வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

News January 9, 2026

திருச்சி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

திருச்சி மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 9, 2026

திருச்சி: இனி வாட்ஸ்ஆப் மூலம் வரி செலுத்தலாம்!

image

தமிழக அரசு, மெட்டா நிறுவனத்துடன் இணைந்து Whatsapp மூலமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறுதல், வரி மற்றும் மின் கட்டணம் செலுத்துதல் என 50-க்கும் மேற்பட்ட சேவைகள் பெரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அத்தனை அரசு சேவைகளையும் அலைச்சல் இல்லாமல் நீங்கள் வீட்டில் இருந்தே பெறலாம்! ஷேர் பண்ணுங்க..

News January 9, 2026

திருச்சி: இனி வாட்ஸ்ஆப் மூலம் வரி செலுத்தலாம்!

image

தமிழக அரசு, மெட்டா நிறுவனத்துடன் இணைந்து Whatsapp மூலமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறுதல், வரி மற்றும் மின் கட்டணம் செலுத்துதல் என 50-க்கும் மேற்பட்ட சேவைகள் பெரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அத்தனை அரசு சேவைகளையும் அலைச்சல் இல்லாமல் நீங்கள் வீட்டில் இருந்தே பெறலாம்! ஷேர் பண்ணுங்க..

News January 9, 2026

திருச்சி: அரசு பஸ் – லாரி மோதி விபத்து

image

மணப்பாறை அடுத்த நொச்சிமேடு பகுதியில் நேற்று 38 பயணிகளுடன் மன்னார்குடியில் இருந்து கம்பம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற லாரி திடீரென திரும்ப முயன்றதால், அரசு பேருந்து லாரியின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரி சாலையின் நடுவே கவிழ்ந்த நிலையில், அரசு பேருந்தின் முன்பக்கம் நொறுங்கியது. இருப்பினும், நல்வாய்ப்பாக பயணிகள் காயமின்றி தப்பினர்.

News January 9, 2026

திருச்சி கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும், வரும் ஜன.14-ம் தேதி பொங்கல் தினத்தன்று, சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது. இதில் பொது மக்கள், விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் தவறாமல் கலந்து கொண்டு, விழாவை சிறப்பித்து தர வேண்டுமென மாவட்ட ஆட்சியர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News January 9, 2026

திருச்சி: 8 வயது சிறுமிக்கு கொடுமை – கோர்ட் அதிரடி!

image

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு, கடந்த 2020-ம் ஆண்டு தோளூர்பட்டியைச் சேர்ந்த கண்ணையன் (72) என்பவர் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த திருச்சி மகிளா நீதிமன்றம் கண்ணையனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.6,000 அபராதம் விதித்து அதிரடி தீர்ப்பளித்தது.

News January 9, 2026

திருச்சி: 8 வயது சிறுமிக்கு கொடுமை – கோர்ட் அதிரடி!

image

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு, கடந்த 2020-ம் ஆண்டு தோளூர்பட்டியைச் சேர்ந்த கண்ணையன் (72) என்பவர் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த திருச்சி மகிளா நீதிமன்றம் கண்ணையனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.6,000 அபராதம் விதித்து அதிரடி தீர்ப்பளித்தது.

News January 9, 2026

திருச்சி – ஜோத்பூர் ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு

image

திருச்சி – ஜோத்பூர் ரயிலில் கூடுதல் பெட்டி இணைக்கப்பட உள்ளது. இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருச்சி – ஜோத்பூர் இடையே இயக்கப்பட்டு வரும் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரயிலில், வரும் 10-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை, இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டி ஒன்று கூடுதலாக இணைக்கப்பட உள்ளது. இதனை பயணிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!