Tiruchirappalli

News March 20, 2026

திருச்சி: கொலை வழக்கு – 2 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்

image

புத்தாநத்தம் பகுதியில் பிரபாகரன் என்பவர் மதுபோதையில் அவரது மனைவியை அடித்து, துன்புறுத்துவதாக அவரது மனைவி அபிராமி உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அபிராமியின் உறவினர் பிரபு, கூட்டாளி சரவணனுடன் சேர்ந்து பிரபாகரனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இந்நிலையில் சிறையில் இருந்து வரும் இருவரையும் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க திருச்சி மாவட்ட எஸ்.பி பரிந்துரைத்துள்ளார்.

News March 20, 2026

திருச்சி: கொலை வழக்கு – 2 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்

image

புத்தாநத்தம் பகுதியில் பிரபாகரன் என்பவர் மதுபோதையில் அவரது மனைவியை அடித்து, துன்புறுத்துவதாக அவரது மனைவி அபிராமி உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அபிராமியின் உறவினர் பிரபு, கூட்டாளி சரவணனுடன் சேர்ந்து பிரபாகரனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இந்நிலையில் சிறையில் இருந்து வரும் இருவரையும் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க திருச்சி மாவட்ட எஸ்.பி பரிந்துரைத்துள்ளார்.

News March 20, 2026

திருச்சி: கொலை வழக்கு – 2 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்

image

புத்தாநத்தம் பகுதியில் பிரபாகரன் என்பவர் மதுபோதையில் அவரது மனைவியை அடித்து, துன்புறுத்துவதாக அவரது மனைவி அபிராமி உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அபிராமியின் உறவினர் பிரபு, கூட்டாளி சரவணனுடன் சேர்ந்து பிரபாகரனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இந்நிலையில் சிறையில் இருந்து வரும் இருவரையும் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க திருச்சி மாவட்ட எஸ்.பி பரிந்துரைத்துள்ளார்.

News March 20, 2026

திருச்சி: கொலை வழக்கு – 2 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்

image

புத்தாநத்தம் பகுதியில் பிரபாகரன் என்பவர் மதுபோதையில் அவரது மனைவியை அடித்து, துன்புறுத்துவதாக அவரது மனைவி அபிராமி உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அபிராமியின் உறவினர் பிரபு, கூட்டாளி சரவணனுடன் சேர்ந்து பிரபாகரனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இந்நிலையில் சிறையில் இருந்து வரும் இருவரையும் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க திருச்சி மாவட்ட எஸ்.பி பரிந்துரைத்துள்ளார்.

News March 20, 2026

திருச்சி: கொலை வழக்கு – 2 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்

image

புத்தாநத்தம் பகுதியில் பிரபாகரன் என்பவர் மதுபோதையில் அவரது மனைவியை அடித்து, துன்புறுத்துவதாக அவரது மனைவி அபிராமி உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அபிராமியின் உறவினர் பிரபு, கூட்டாளி சரவணனுடன் சேர்ந்து பிரபாகரனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இந்நிலையில் சிறையில் இருந்து வரும் இருவரையும் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க திருச்சி மாவட்ட எஸ்.பி பரிந்துரைத்துள்ளார்.

News March 20, 2026

திருச்சி: சாலையில் பற்றி எரிந்த பைக் – பரபரப்பு

image

துவரங்குறிச்சி, ஆரியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(50). இவர் தனது பைக்கில் சொரியம்பட்டியில் உள்ள அவரது மகள் வீட்டுக்கு சென்று விட்டு, இரவு துவரங்குறிச்சி – மணப்பாறை மாநில நெடுஞ்சாலை வழியாக கள்ளக்காம்பட்டி அருகே வீடு திரும்பியுள்ளார். அப்போது திடீரென அவரது பைக் தீப்பற்றி எரிந்தது. உடனே அருகில் இருந்தவர்கள் தண்ணீரை அடித்து தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

News March 20, 2026

திருச்சி: ரமலான் பண்டிகை குறித்த அறிவிப்பு

image

திருச்சி மாவட்ட ஹிலால் கமிட்டி கூட்டம் பெரிய கடை வீதி பகுதியில் உள்ள பேகம் பள்ளிவாசலில் இன்று நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட அரசு டவுன் காஜி ஜலில் சுல்தான் உள்பட பலர் கலந்து கொண்டு ரம்ஜான் குறித்த அறிவிப்பை வெளியிட்டனர். அதில் இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பிறை தென்படாததால், ரமலான் பண்டிகை வரும் சனிக்கிழமை (மார்ச்.21) அன்று கொண்டாடப்படும் என்று தெரிவித்தனர்.

News March 20, 2026

திருச்சி: ரமலான் பண்டிகை குறித்த அறிவிப்பு

image

திருச்சி மாவட்ட ஹிலால் கமிட்டி கூட்டம் பெரிய கடை வீதி பகுதியில் உள்ள பேகம் பள்ளிவாசலில் இன்று நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட அரசு டவுன் காஜி ஜலில் சுல்தான் உள்பட பலர் கலந்து கொண்டு ரம்ஜான் குறித்த அறிவிப்பை வெளியிட்டனர். அதில் இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பிறை தென்படாததால், ரமலான் பண்டிகை வரும் சனிக்கிழமை (மார்ச்.21) அன்று கொண்டாடப்படும் என்று தெரிவித்தனர்.

News March 20, 2026

திருச்சி: ரமலான் பண்டிகை குறித்த அறிவிப்பு

image

திருச்சி மாவட்ட ஹிலால் கமிட்டி கூட்டம் பெரிய கடை வீதி பகுதியில் உள்ள பேகம் பள்ளிவாசலில் இன்று நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட அரசு டவுன் காஜி ஜலில் சுல்தான் உள்பட பலர் கலந்து கொண்டு ரம்ஜான் குறித்த அறிவிப்பை வெளியிட்டனர். அதில் இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பிறை தென்படாததால், ரமலான் பண்டிகை வரும் சனிக்கிழமை (மார்ச்.21) அன்று கொண்டாடப்படும் என்று தெரிவித்தனர்.

News March 20, 2026

திருச்சி: ரமலான் பண்டிகை குறித்த அறிவிப்பு

image

திருச்சி மாவட்ட ஹிலால் கமிட்டி கூட்டம் பெரிய கடை வீதி பகுதியில் உள்ள பேகம் பள்ளிவாசலில் இன்று நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட அரசு டவுன் காஜி ஜலில் சுல்தான் உள்பட பலர் கலந்து கொண்டு ரம்ஜான் குறித்த அறிவிப்பை வெளியிட்டனர். அதில் இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பிறை தென்படாததால், ரமலான் பண்டிகை வரும் சனிக்கிழமை (மார்ச்.21) அன்று கொண்டாடப்படும் என்று தெரிவித்தனர்.

error: Content is protected !!