India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருச்சி மாவட்டத்தில் திமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் இன்று (21-3-2026) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ரமலான் பண்டிகயை முன்னிட்டு, திருச்சி வடக்கு, மத்திய, தெற்கு மாவட்டத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணல் ஒத்திவைக்கப்பட்டு, வரும் மார்ச் 23ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என திமுக தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே புதுவாடியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதில், மருத்துவர் காலனியில் 70 வாக்காளர்கள் 35 குடும்பங்கள் வாழ்ந்து வருகிறோம். இங்கு இதுநாள்வரை சாலை வசதி இல்லை. பல போராட்டங்களை நடத்தியும் தீர்வு கிடைக்கவில்லை. எனவே வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணித்து வாக்காளர் அட்டையை ஒப்படைக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே புதுவாடியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதில், மருத்துவர் காலனியில் 70 வாக்காளர்கள் 35 குடும்பங்கள் வாழ்ந்து வருகிறோம். இங்கு இதுநாள்வரை சாலை வசதி இல்லை. பல போராட்டங்களை நடத்தியும் தீர்வு கிடைக்கவில்லை. எனவே வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணித்து வாக்காளர் அட்டையை ஒப்படைக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே புதுவாடியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதில், மருத்துவர் காலனியில் 70 வாக்காளர்கள் 35 குடும்பங்கள் வாழ்ந்து வருகிறோம். இங்கு இதுநாள்வரை சாலை வசதி இல்லை. பல போராட்டங்களை நடத்தியும் தீர்வு கிடைக்கவில்லை. எனவே வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணித்து வாக்காளர் அட்டையை ஒப்படைக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே புதுவாடியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதில், மருத்துவர் காலனியில் 70 வாக்காளர்கள் 35 குடும்பங்கள் வாழ்ந்து வருகிறோம். இங்கு இதுநாள்வரை சாலை வசதி இல்லை. பல போராட்டங்களை நடத்தியும் தீர்வு கிடைக்கவில்லை. எனவே வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணித்து வாக்காளர் அட்டையை ஒப்படைக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே புதுவாடியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதில், மருத்துவர் காலனியில் 70 வாக்காளர்கள் 35 குடும்பங்கள் வாழ்ந்து வருகிறோம். இங்கு இதுநாள்வரை சாலை வசதி இல்லை. பல போராட்டங்களை நடத்தியும் தீர்வு கிடைக்கவில்லை. எனவே வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணித்து வாக்காளர் அட்டையை ஒப்படைக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் வளநாடு அருகே பாலக்குறிச்சி சொக்கநாத பட்டி அருகில் சாலையோரத்தில் இருந்த மரத்தில் மலைப்பாம்பு ஒன்று தொங்கப்படி இருந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அச்சமடைந்து, உடனடியாக துவரங்குறிச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், அங்கு வந்த தியணைப்புத் துறையினர், மரத்தில் இருந்த மலைப்பாம்பை மீட்டு, வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தங்க நகைகளில் போலி ஹால்மார்க் முத்திரையிட்டு ஏமாற்றும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் உங்களிடம் உள்ள நகைகள் ஒரிஜினலா என்பதை அறிய <

இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் திருச்சி மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன்மேன் உங்கள் வீடு தேடி வருவார். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் திருச்சி மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன்மேன் உங்கள் வீடு தேடி வருவார். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.