India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ரமலான் பண்டிகையை முன்னிட்டு, திருச்சி அமைச்சர் கே.என்.நேரு வாழ்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ஈகை, அன்பு, கருணை, சகோதரத்துவத்தை போற்றும் இஸ்லாமிய சொந்தங்களுக்கு இனிய ரம்ஜான் நல்வாழ்த்துகள். மதநல்லிணக்கத்தின் அடையாளமாக தமிழ்நாடு திகழ, நபிகள் நாயகத்தின் அறநெறி வழியில் நடைபோட்டு, அனைவரிடத்திலும் அன்பு பாராட்டும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு என்றென்றும் உறுதுணையாக இருப்போம்” என தெரிவித்துள்ளார்.

ரயில்வே ஆட்சேர்ப்பு செல் (RRC) தற்போது மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள அப்ரண்ட்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 5349
3. கல்வித் தகுதி: 10th, ITI
4. வயது வரம்பு: 15 – 24
5. கடைசி தேதி: 23.03.2026
6. மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க

ரயில்வே ஆட்சேர்ப்பு செல் (RRC) தற்போது மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள அப்ரண்ட்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 5349
3. கல்வித் தகுதி: 10th, ITI
4. வயது வரம்பு: 15 – 24
5. கடைசி தேதி: 23.03.2026
6. மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க

ரயில்வே ஆட்சேர்ப்பு செல் (RRC) தற்போது மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள அப்ரண்ட்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 5349
3. கல்வித் தகுதி: 10th, ITI
4. வயது வரம்பு: 15 – 24
5. கடைசி தேதி: 23.03.2026
6. மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்கு என்னும் மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி கிழக்கு, மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய தொகுதிகளுக்கும், டிவிஎஸ் டோல்கேட் ஜமால் முகமது கல்லூரியிலும், மண்ணச்சநல்லூர், லால்குடி, முசிறி, துறையூர் ஆகிய தொகுதிகளுக்கு புலிவலம் ஓயாசிஸ் கல்லூரியிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுமென மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் திமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் இன்று (21-3-2026) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ரமலான் பண்டிகயை முன்னிட்டு, திருச்சி வடக்கு, மத்திய, தெற்கு மாவட்டத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணல் ஒத்திவைக்கப்பட்டு, வரும் மார்ச் 23ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என திமுக தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் திமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் இன்று (21-3-2026) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ரமலான் பண்டிகயை முன்னிட்டு, திருச்சி வடக்கு, மத்திய, தெற்கு மாவட்டத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணல் ஒத்திவைக்கப்பட்டு, வரும் மார்ச் 23ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என திமுக தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் திமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் இன்று (21-3-2026) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ரமலான் பண்டிகயை முன்னிட்டு, திருச்சி வடக்கு, மத்திய, தெற்கு மாவட்டத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணல் ஒத்திவைக்கப்பட்டு, வரும் மார்ச் 23ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என திமுக தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் திமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் இன்று (21-3-2026) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ரமலான் பண்டிகயை முன்னிட்டு, திருச்சி வடக்கு, மத்திய, தெற்கு மாவட்டத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணல் ஒத்திவைக்கப்பட்டு, வரும் மார்ச் 23ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என திமுக தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் திமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் இன்று (21-3-2026) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ரமலான் பண்டிகயை முன்னிட்டு, திருச்சி வடக்கு, மத்திய, தெற்கு மாவட்டத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணல் ஒத்திவைக்கப்பட்டு, வரும் மார்ச் 23ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என திமுக தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.