India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இந்திய அணுசக்தி கழகத்தில் (NPCIL) காலியாக உள்ள 245 (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ITI படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் மார்ச் 18-ம் தேதிக்குள் இங்கே கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

சட்டசபைத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் விதிகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரொக்கமாக ரூ.50,000க்கு மேல் ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லக் கூடாது, ரூ.10000க்கு மேல் பொருட்கள் கொண்டு செல்லக்கூடாது உள்ளிட்ட நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. மேலும் தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகார் அளிக்க 1950 என்ற கட்டணமில்லா எண்ணையோ அல்லது <

தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டதையடுத்து தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் நடத்தப்படும் குறைதீர் கூட்டம் மற்றும் மக்கள் நேர்காணல் முகாம்கள், இதர குறைதீர் கூட்டங்கள் யாவும் தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வரும் வரை நடைபெறாது என திருவாரூர் ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டதையடுத்து தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் நடத்தப்படும் குறைதீர் கூட்டம் மற்றும் மக்கள் நேர்காணல் முகாம்கள், இதர குறைதீர் கூட்டங்கள் யாவும் தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வரும் வரை நடைபெறாது என திருவாரூர் ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டதையடுத்து தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் நடத்தப்படும் குறைதீர் கூட்டம் மற்றும் மக்கள் நேர்காணல் முகாம்கள், இதர குறைதீர் கூட்டங்கள் யாவும் தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வரும் வரை நடைபெறாது என திருவாரூர் ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டதையடுத்து தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் நடத்தப்படும் குறைதீர் கூட்டம் மற்றும் மக்கள் நேர்காணல் முகாம்கள், இதர குறைதீர் கூட்டங்கள் யாவும் தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வரும் வரை நடைபெறாது என திருவாரூர் ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டதையடுத்து தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் நடத்தப்படும் குறைதீர் கூட்டம் மற்றும் மக்கள் நேர்காணல் முகாம்கள், இதர குறைதீர் கூட்டங்கள் யாவும் தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வரும் வரை நடைபெறாது என திருவாரூர் ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டதையடுத்து தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் நடத்தப்படும் குறைதீர் கூட்டம் மற்றும் மக்கள் நேர்காணல் முகாம்கள், இதர குறைதீர் கூட்டங்கள் யாவும் தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வரும் வரை நடைபெறாது என திருவாரூர் ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் உங்களுக்கு ஓட்டு இருக்கான்னு தெரியலையா?. <

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் உங்களுக்கு ஓட்டு இருக்கான்னு தெரியலையா?. <
Sorry, no posts matched your criteria.