Thiruvarur

News March 17, 2026

திருவாரூர் மக்களே.. 250 கோழிகள் இலவசம்!

image

திருவாரூர் மக்களே, தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். SHARE IT.

News March 17, 2026

திருவாரூர் மக்களே.. 250 கோழிகள் இலவசம்!

image

திருவாரூர் மக்களே, தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். SHARE IT.

News March 17, 2026

திருவாரூர் மக்களே.. 250 கோழிகள் இலவசம்!

image

திருவாரூர் மக்களே, தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். SHARE IT.

News March 17, 2026

திருவாரூர் மக்களே.. 250 கோழிகள் இலவசம்!

image

திருவாரூர் மக்களே, தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். SHARE IT.

News March 17, 2026

திருவாரூர்: பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

திருவாரூர் மக்களே, நீங்கள் அடிக்கடி அரசுப் பேருந்துகள் மூலம் பயணம் செய்பவர்களா?. அப்போ இந்த எண்களை நோட் பண்ணி வச்சிக்கோங்க!
1. பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் – 1800 599 1500
2. Luggage தொலைந்து போனால் – 044-49076326
3. ஓட்டுநர் / நடத்துநர் குறித்த புகார் – 1800 599 1500
இந்த தகவல் மற்றவர்களுக்கு பயன்பெற SHARE பண்ணுங்க

News March 17, 2026

திருவாரூர்: பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

திருவாரூர் மக்களே, நீங்கள் அடிக்கடி அரசுப் பேருந்துகள் மூலம் பயணம் செய்பவர்களா?. அப்போ இந்த எண்களை நோட் பண்ணி வச்சிக்கோங்க!
1. பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் – 1800 599 1500
2. Luggage தொலைந்து போனால் – 044-49076326
3. ஓட்டுநர் / நடத்துநர் குறித்த புகார் – 1800 599 1500
இந்த தகவல் மற்றவர்களுக்கு பயன்பெற SHARE பண்ணுங்க

News March 17, 2026

ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கலந்தாய்வு கூட்டம்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு அனைத்து துறை அலுவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் திருவாரூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான வ.மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / திட்ட இயக்குநர் பல்லவிவர்மா, உடனிருந்தார்.

News March 17, 2026

திருவாரூர்: BE/B.tech முடித்தால் வங்கி வேலை!

image

செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள சிறப்பு அலுவலர்கள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு பொதுத்துறை நிறுவன வேலை
2. பணியிடங்கள்: 275
3. வயது: 18 வயது பூர்த்தியடந்தவர்
4. சம்பளம்: ரூ.48,000
5. கல்வித் தகுதி: B.E., / B.tech.,
6. கடைசி தேதி: 23.03.2026
7. மேலும் அறிய: <>CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News March 17, 2026

54 வாக்குச் சாவடிகளில் தொடர் கண்காணிப்பு

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் தொடர்பான அனனத்து கட்சி அரசியல் பிரதிநிதிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் பேசியபோது, “திருவாரூர் மாவட்டத்தில் 54 வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்தவை எனக் கண்டறியப்பட்டு, தொடர் கண்காணிப்பில் உள்ளது. மேலும் 4 கம்பெனி துணை ராணுவத்தினர் வருகை தர உள்ளனர்.” என தெரிவித்துள்ளார்.

News March 17, 2026

திருவாரூர்: அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

image

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முத்துப்பேட்டை மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர், நேற்று (16.03.2026) மாற்று கட்சியில் இருந்து விலகி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில்கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். இணைந்தவர்களை முன்னால் உணவுத்துறை அமைச்சர் இரா.காமாாஜ் வாழ்த்தி வரவேற்றார்.

error: Content is protected !!