India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை- மன்னார்குடி சாலையில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இப்பள்ளியில் 12-ம் வகுப்பு தேர்வு முடிந்ததும் மாணவர்கள் பட்டாசு வெடித்துள்ளனர். அப்போது பள்ளியின் கதவை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளி தரப்பில் அளித்த புகாரின் பேரில் முத்துப்பேட்டை போலீசார் மாணவர்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை- மன்னார்குடி சாலையில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இப்பள்ளியில் 12-ம் வகுப்பு தேர்வு முடிந்ததும் மாணவர்கள் பட்டாசு வெடித்துள்ளனர். அப்போது பள்ளியின் கதவை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளி தரப்பில் அளித்த புகாரின் பேரில் முத்துப்பேட்டை போலீசார் மாணவர்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை- மன்னார்குடி சாலையில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இப்பள்ளியில் 12-ம் வகுப்பு தேர்வு முடிந்ததும் மாணவர்கள் பட்டாசு வெடித்துள்ளனர். அப்போது பள்ளியின் கதவை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளி தரப்பில் அளித்த புகாரின் பேரில் முத்துப்பேட்டை போலீசார் மாணவர்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தெற்கு மத்திய இரயில்வேயில் (South Central Railway) காலியாக உள்ள அப்ரண்டிஸ் (Apprentice) பயிற்சியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2801
3. வயது: 15 – 24
4. கல்வித் தகுதி: 10th, ITI
5. கடைசி தேதி: 11.04.2026
6. மேலும் அறிய: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

தெற்கு மத்திய இரயில்வேயில் (South Central Railway) காலியாக உள்ள அப்ரண்டிஸ் (Apprentice) பயிற்சியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2801
3. வயது: 15 – 24
4. கல்வித் தகுதி: 10th, ITI
5. கடைசி தேதி: 11.04.2026
6. மேலும் அறிய: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

தெற்கு மத்திய இரயில்வேயில் (South Central Railway) காலியாக உள்ள அப்ரண்டிஸ் (Apprentice) பயிற்சியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2801
3. வயது: 15 – 24
4. கல்வித் தகுதி: 10th, ITI
5. கடைசி தேதி: 11.04.2026
6. மேலும் அறிய: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

தெற்கு மத்திய இரயில்வேயில் (South Central Railway) காலியாக உள்ள அப்ரண்டிஸ் (Apprentice) பயிற்சியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2801
3. வயது: 15 – 24
4. கல்வித் தகுதி: 10th, ITI
5. கடைசி தேதி: 11.04.2026
6. மேலும் அறிய: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

இண்டேன் கேஸ் புக்கிங் செய்வதற்கான பழைய தொலைபேசி எண்கள் செயல்பவில்லை என எழுந்த புகார்களைத் தொடர்ந்து, புதிய ‘ஸ்மார்ட் புக்கிங்’ முறையை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி,
1. வாட்ஸ்அப் மூலம் 7588888824 என்ற எண்ணில் ‘REFILL’ என மெசேஜ் செய்தால் முன்பதிவு.
2. ‘INDIAN OIL ONE’ செயலி மூலம் முன்பதிவு செய்யலாம்.
3. 8454955555 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் சிலிண்டர் புக் செய்யலாம். ஷேர் செய்ங்க…

மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு வரும் 31ம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மார்க் மதுபான சில்லறை விற்பனை கடைகள் அதனுடன் இணைந்த மது அருந்தும் கூடங்கள் மற்றும் எல்.எப் 2 மற்றும் எல்.எப் 3 உரிமம் பெற்ற மதுபான கூடங்கள் அனைத்திற்கும் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மதுக்கடைகளை மூடவும் உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.