Thiruvarur

News January 9, 2026

திருவாரூர்: இனி வாட்ஸ்ஆப் மூலம் வரி செலுத்தலாம்!

image

தமிழக அரசு, மெட்டா நிறுவனத்துடன் இணைந்து Whatsapp மூலமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறுதல், வரி மற்றும் மின் கட்டணம் செலுத்துதல் என 50-க்கும் மேற்பட்ட சேவைகள் பெரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அத்தனை அரசு சேவைகளையும் அலைச்சல் இல்லாமல் நீங்கள் வீட்டில் இருந்தே பெறலாம்! ஷேர் பண்ணுங்க..

News January 9, 2026

திருவாரூர்: கணவன்-மனைவி மீது கொலை மிரட்டல் வழக்கு!

image

மன்னார்குடியைச் சேர்ந்தவர் விஜிலா(36). இவரிடம் சிவானந்தம்(45) என்பவர் ரூ.5 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் சிவானந்ததிடம், விஜிலா பணத்தை திருப்பித்தரும்படி கேட்டுள்ளார். ஆனால் சிவானந்தம், அவருடைய மனைவி புவனேஸ்வரி இருவரும் விஜிலாவிற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவர் மீதும் விஜிலா கொடுத்த புகாரின் பேரில் நீடாமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறனர்.

News January 9, 2026

திருவாரூர் மாணவர்களே இதை MISS பண்ணாதீங்க!

image

திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மத்திய பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப் படிப்பில் சேர நடத்தப்படும் பொது நுழைவுத்தேர்வுக்கு இணையதளம் மூலம் ஜன.30 வரை விண்ணப்பிக்கலாம். நுழைவுத் தேர்வு ஆன்லைன் முறையில், மே 11 தொடங்கி மே 31 வரை நடைபெறும். இந்த தேர்வினை தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் எழுதலாம்.” என்று தெரிவித்துள்ளார்.

News January 9, 2026

திருவாரூர் மாணவர்களே இதை MISS பண்ணாதீங்க!

image

திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மத்திய பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப் படிப்பில் சேர நடத்தப்படும் பொது நுழைவுத்தேர்வுக்கு இணையதளம் மூலம் ஜன.30 வரை விண்ணப்பிக்கலாம். நுழைவுத் தேர்வு ஆன்லைன் முறையில், மே 11 தொடங்கி மே 31 வரை நடைபெறும். இந்த தேர்வினை தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் எழுதலாம்.” என்று தெரிவித்துள்ளார்.

News January 9, 2026

திருவாரூர்: ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில், இன்று (ஜன.8) இரவு 10 மணி முதல், நாளை (ஜன.9) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

News January 9, 2026

திருவாரூர்: ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில், இன்று (ஜன.8) இரவு 10 மணி முதல், நாளை (ஜன.9) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

News January 9, 2026

திருவாரூர்: ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில், இன்று (ஜன.8) இரவு 10 மணி முதல், நாளை (ஜன.9) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

News January 9, 2026

திருவாரூர்: ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில், இன்று (ஜன.8) இரவு 10 மணி முதல், நாளை (ஜன.9) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

News January 9, 2026

திருவாரூர்: ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில், இன்று (ஜன.8) இரவு 10 மணி முதல், நாளை (ஜன.9) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

News January 8, 2026

திருவாரூர்: பணி உயர்வு வேண்டுமா? இங்கு செல்லுங்கள்!

image

திருவாரூரில் ஸ்ரீ வாஞ்சிநாதர் அமைத்துள்ளது. இக்கோயிலில் சென்று வழிபடுவதால் கல்வி, செல்வம், குடும்ப நலன், பணி உயர்வு, திருமணம் கைகூடுதல், நோய்கள் நீங்குதல் போன்ற பல நன்மைகள் கிடைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். குறிப்பாக, முதல் குழந்தைக்கு அன்னப்ராசனம் செய்தல் மிகவும் சிறப்பு வாய்ந்தது. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!