India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவள்ளூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு க்ளிக் <

அத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஆயிஷாபேகம் கடந்த 2012-ஆம் ஆண்டு மின் இணைப்பு வழங்குக் கோரி மேலூர் மின் வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அப்போது அங்கு பணியாற்றிய லைன் இன்ஸ்பெக்டர் மதியழன், புதிய மின் இணைப்பு வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இது தொடர்பாக வழக்கை விசாரித்த திருவள்ளூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் மதியழகனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நேற்று தீர்பளித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு 11.00 மணி முதல் இன்று காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி கொடுக்கப்பட்டுள்ளன.

திருவள்ளூர் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
▶️விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம் ▶️அல்லது <

திருவள்ளூர் மக்களே! ஆன்லைனில் பணம் அனுப்பும்போது நெட் இல்லாமல் பேமெண்ட் FAIL ஆகுதா? இனிமேல் அந்த கவலையே வேண்டாம். BHIM UPI மூலம் நீங்கள் நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம். 1) உங்கள் போனில் *99# ஐ டயல் செய்யவும். 2) பின் Send money, Request money, Check Balance என்ற option-ல், Send Money-ஐ தேர்வு செய்யவும். 3) பின்னர் உங்களின் UPI PIN-யை பதிவிட்டால் பணம் அனுப்பப்படும். ஷேர் பண்ணுங்

திருவள்ளூர் மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. இப்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடத்தை சொன்னால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். உடனே அனைவருக்கும் SHARE பண்ணு

திருவள்ளூர் மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். நீங்கள் இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்யலாம். (SHARE)

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவடி கிழக்கு பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வெல்லும் தமிழ் பெண்கள் பரப்புரை இன்று (பிப்.26) மாலை 8:30 மணி, நடைபெற்றது. இதில் அமைச்சர் ஆவடி நாசர் பங்கேற்று வீடு வீடாக சென்று பரப்புரை செய்தார். உடன் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மும்பையில் இருந்து திருத்தணி வழியாக சென்னைக்கு செல்லும் ரயில்களில் போதை மாத்திரைகள் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில், நேற்று(பிப்.26) மாலை திருத்தணி ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற 4 பேரை சோதனை செய்ததில், அவர்கள் போதை மாத்திரைகள் கடத்தி வந்தது தெரிந்தது. தொடர்ந்து, அப்துல்ரஹீம்(24), சையது யாசின்(30), ரப்புதின்(19), சதீஷ்குமார்(25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.