Thiruvallur

News February 27, 2026

திருவள்ளூரில் பரிதாப பலி!

image

பள்ளிப்பட்டு அடுத்த கர்லம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரய்யா(60). இவர், நேற்று முன் தினம் காலை தனது வீட்டின் எதிரே உள்ள மாட்டு கொட்டாய்க்கு செல்ல சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த பைக் மோதியதில் படுகாயமடைந்தார். தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் , மேல் சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டும் பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 27, 2026

RTI சட்டத்தின் கீழ் பெறப்பட்ட 48 மனுக்களுக்கு தீர்வு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை,ஊரக வளர்ச்சித்துறை. உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் அளிக்கப்பட்ட 60 மேல்முறையீட்டு மனுக்களுக்கு தீர்வுகாணும் பொருட்டு மாநில தகவல் ஆணையர் பிரியகுமார் நேரடி விசாரணை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (பிப்.26) நடந்தது.இதில் 48 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. 12மனுக்கள் விசாரிக்கப்பட்டு மறுவிசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

News February 27, 2026

RTI சட்டத்தின் கீழ் பெறப்பட்ட 48 மனுக்களுக்கு தீர்வு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை,ஊரக வளர்ச்சித்துறை. உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் அளிக்கப்பட்ட 60 மேல்முறையீட்டு மனுக்களுக்கு தீர்வுகாணும் பொருட்டு மாநில தகவல் ஆணையர் பிரியகுமார் நேரடி விசாரணை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (பிப்.26) நடந்தது.இதில் 48 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. 12மனுக்கள் விசாரிக்கப்பட்டு மறுவிசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

News February 27, 2026

RTI சட்டத்தின் கீழ் பெறப்பட்ட 48 மனுக்களுக்கு தீர்வு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை,ஊரக வளர்ச்சித்துறை. உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் அளிக்கப்பட்ட 60 மேல்முறையீட்டு மனுக்களுக்கு தீர்வுகாணும் பொருட்டு மாநில தகவல் ஆணையர் பிரியகுமார் நேரடி விசாரணை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (பிப்.26) நடந்தது.இதில் 48 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. 12மனுக்கள் விசாரிக்கப்பட்டு மறுவிசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

News February 27, 2026

RTI சட்டத்தின் கீழ் பெறப்பட்ட 48 மனுக்களுக்கு தீர்வு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை,ஊரக வளர்ச்சித்துறை. உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் அளிக்கப்பட்ட 60 மேல்முறையீட்டு மனுக்களுக்கு தீர்வுகாணும் பொருட்டு மாநில தகவல் ஆணையர் பிரியகுமார் நேரடி விசாரணை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (பிப்.26) நடந்தது.இதில் 48 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. 12மனுக்கள் விசாரிக்கப்பட்டு மறுவிசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

News February 27, 2026

RTI சட்டத்தின் கீழ் பெறப்பட்ட 48 மனுக்களுக்கு தீர்வு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை,ஊரக வளர்ச்சித்துறை. உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் அளிக்கப்பட்ட 60 மேல்முறையீட்டு மனுக்களுக்கு தீர்வுகாணும் பொருட்டு மாநில தகவல் ஆணையர் பிரியகுமார் நேரடி விசாரணை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (பிப்.26) நடந்தது.இதில் 48 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. 12மனுக்கள் விசாரிக்கப்பட்டு மறுவிசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

News February 26, 2026

திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு

image

திருவள்ளுர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நாளை காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது. எனவே, இக்கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து விவசாயப் பெருமக்களும் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமாய் திருவள்ளுர் மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

News February 26, 2026

திருவள்ளூர்: உங்களுக்கு மாதம் ரூ.3,000 வேண்டுமா?

image

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் <>இங்கே கிளிக் <<>>செய்து இலவசமாக பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

News February 26, 2026

திருவள்ளூரில் செவிலியர் வேலை…

image

திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட தேசிய ஊரக நலவாழ்வு குழுமத்தின் கீழ் செயல்படும், திருமுல்லைவாயல், தண்டுரை, பருத்திப்பட்டு, பூந்தமல்லி மற்றும் திருமழிசை நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் ANM மற்றும் Nurse பதவிகளுக்கு 14 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வரும் பிப்.28க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News February 26, 2026

திருவள்ளூர்: Google Pay/ PhonePe/ Paytm-ல் பணம் அனுப்புறீங்களா?

image

திருவள்ளுர் மக்களே செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க

error: Content is protected !!