India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

நீலகிரி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை 9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இந்த பயனுள்ள தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

நீலகிரி மக்களே, தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி தேர்தல் ஆணையம், பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த தேர்தல் சமயத்தில் ஒரு கும்பல் தங்களை தேர்தல் அதிகாரி எனக் கூறி மோசடியில் ஈடுபட்டனர். எனவே சோதனை செய்பவர்கள் குறித்து ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் 1950 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளியுங்கள். இந்த தகவலை SHARE செய்து உதவுங்க.

நீலகிரி மக்களே, தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி தேர்தல் ஆணையம், பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த தேர்தல் சமயத்தில் ஒரு கும்பல் தங்களை தேர்தல் அதிகாரி எனக் கூறி மோசடியில் ஈடுபட்டனர். எனவே சோதனை செய்பவர்கள் குறித்து ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் 1950 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளியுங்கள். இந்த தகவலை SHARE செய்து உதவுங்க.

IDBI வங்கியில் காலியாக உள்ள 1100 Junior Assistant Manager பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 20 – 25 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் மார்ச் 19க்குள் இங்கு <

IDBI வங்கியில் காலியாக உள்ள 1100 Junior Assistant Manager பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 20 – 25 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் மார்ச் 19க்குள் இங்கு <

பந்தலூர் அருகே சேரங்காடு பகுதியை சேர்ந்தவர் தீபக (32). இவர் வயிறு வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. பல இடங்களில் சிகிச்சை பெற்றும் பலன் அளிக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில், அவர் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை மீட்டு ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி தீபக் உயிரிழந்தார். இதுகுறித்து சேரம்பாடி போலீசார் விசாரனை நடத்துகின்றனர்.

நீலகிரி மாவட்ட தேர்தல் அலுவலரான லட்சுமி பவ்யா தண்ணீரூ செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில், எந்த அரசியல் கட்சியும் அல்லது வேட்பாளரும் சாதி மத உணர்வுகளின் அடிப்படையில் வாக்கு சேகரிப்பதை தவிர்க்க வேண்டும். மசூதிகள், தேவாலயங்கள், கோவில்கள் அல்லது மற்ற வழிபாட்டு தலங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்ய கூடாது. தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நேரத்தில் மட்டும்தான் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றார்.

நீலகிரி மாவட்ட தேர்தல் அலுவலரான லட்சுமி பவ்யா தண்ணீரூ செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில், எந்த அரசியல் கட்சியும் அல்லது வேட்பாளரும் சாதி மத உணர்வுகளின் அடிப்படையில் வாக்கு சேகரிப்பதை தவிர்க்க வேண்டும். மசூதிகள், தேவாலயங்கள், கோவில்கள் அல்லது மற்ற வழிபாட்டு தலங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்ய கூடாது. தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நேரத்தில் மட்டும்தான் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றார்.

நீலகிரி மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையை இனி வாட்ஸ் ஆப் மூலமாக பெறும் பிரத்யேக வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் 94450 30725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance -ஐ தேர்வு செய்து (send Location) என்பதை கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். ஆபத்து நேரத்தில் கண்டிப்பாக உதவும். SHARE!
Sorry, no posts matched your criteria.