India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், திங்கட்கிழமை தோறும் ஆட்சியர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. நேற்று (16.03.2026) மனுக்களுடன் திரண்ட பொதுமக்களுக்காக, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறப்பு மனுக்கள் பெட்டி வைக்கப்பட்டது. இந்த ஏற்பாட்டால், பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை பெட்டியில் போட்டு குறைகளை தெரிவித்து சென்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், திங்கட்கிழமை தோறும் ஆட்சியர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. நேற்று (16.03.2026) மனுக்களுடன் திரண்ட பொதுமக்களுக்காக, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறப்பு மனுக்கள் பெட்டி வைக்கப்பட்டது. இந்த ஏற்பாட்டால், பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை பெட்டியில் போட்டு குறைகளை தெரிவித்து சென்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், ஆவணங்களின்றி ரூ. 50,000-க்கு மேல் ரொக்கம் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பண பரிமாற்றங்களுக்கு டிஜிட்டல் முறையை பயன்படுத்த ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவுறுத்தியுள்ளார். மாவட்டத்தில் உதகை (1,88,064), கூடலூர் (1,84,663) மற்றும் குன்னூர் (1,76,663) என மொத்தம் 5.5 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

நீலகிரி மக்களே, ரயில்வே ஆட்சேர்ப்பு செல் (RRC) மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 10-வது படித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். இதற்கு வரும் 23.03.2026 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்.

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்.

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்.

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்.

நீலகிரி மக்களே; வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.