India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குன்னூர் அருகே வெலிங்டன் பாளைய வாரியப் பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், முன்னாள் எம்.எல்.ஏ சாந்தி ராமு முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இந்நிகழ்வில் குன்னூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கோபால் ராஜ், கண்டோன்மென்ட் செயலாளர் துரைராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு புதிய உறுப்பினர்களை வரவேற்றனர்.

சட்டமன்ற தேர்தல் பணிகள் நேர்மையாக நடைபெறுவதை உறுதிசெய்ய, தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட பார்வையாளர்கள் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மாவட்ட தேர்தல் அலுவலர் லட்சுமி பவ்யா முன்னிலையில், கட்டுப்பாட்டு அறையிலுள்ள ஊடக கண்காணிப்பு மையத்தை பார்வையிட்ட அவர்கள், தேர்தல் தொடர்பான புகார்கள் மற்றும் செய்திகள் கண்காணிக்கப்படும் விதம் குறித்து விரிவாகக் கேட்டறிந்தனர்.

சட்டமன்ற தேர்தல் பணிகள் நேர்மையாக நடைபெறுவதை உறுதிசெய்ய, தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட பார்வையாளர்கள் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மாவட்ட தேர்தல் அலுவலர் லட்சுமி பவ்யா முன்னிலையில், கட்டுப்பாட்டு அறையிலுள்ள ஊடக கண்காணிப்பு மையத்தை பார்வையிட்ட அவர்கள், தேர்தல் தொடர்பான புகார்கள் மற்றும் செய்திகள் கண்காணிக்கப்படும் விதம் குறித்து விரிவாகக் கேட்டறிந்தனர்.

சட்டமன்ற தேர்தல் பணிகள் நேர்மையாக நடைபெறுவதை உறுதிசெய்ய, தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட பார்வையாளர்கள் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மாவட்ட தேர்தல் அலுவலர் லட்சுமி பவ்யா முன்னிலையில், கட்டுப்பாட்டு அறையிலுள்ள ஊடக கண்காணிப்பு மையத்தை பார்வையிட்ட அவர்கள், தேர்தல் தொடர்பான புகார்கள் மற்றும் செய்திகள் கண்காணிக்கப்படும் விதம் குறித்து விரிவாகக் கேட்டறிந்தனர்.

கூடலூர்-உதகை சாலை ஊசிமலை காட்சி முனையில், செங்கல்பட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணி சிவகுருநாதன், மலை உச்சியில் தடுப்புக் கம்பியை தாண்டி புகைப்படம் எடுக்க முயன்றபோது நிலைதடுமாறி 150 அடி பள்ளத்தில் விழுந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், அவரை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மக்களே இனி அரசு துறை சம்மந்தமான 16 துறைகளைச் சேர்ந்த 51 சேவைகளை வாட்ஸ்ஆப் மூலமாகவே எளிதாக பெறலாம். 78452 52525 எண்ணிற்கு ‘Hi’ டைப் செய்தால் தமிழ்நாடு அரசிடமிருந்து பதிவு செய்யப்பட்ட மெசேஜ் வரும். பின்னர் ஆங்கிலத்திற்கு ‘E’-யும், தமிழுக்கு ‘T’-யும் டைப் செய்து உங்களுக்கு எந்தத் துறை வேண்டுமோ, அந்தத் துறையைத் தேர்ந்தெடுத்து, உங்களுக்கு தேவையான சேவையை பெறலாம். SHARE IT

நீலகிரி மக்களே உங்கள் வீட்டின், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். vptax.tnrd.tn.gov.in என்ற தளத்தில் அனைத்து சேவைகளையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணையோ (அ) helpdesk.vptax@tnrd.in என்ற மின்னஞ்சலுக்கும் சந்தேகத்தை தெரிவிக்கலாம். எல்லோரும் தெரிஞ்சிக்க SHARE பண்ணுங்க.

நீலகிரி மக்களே, “தமிழ்நாடு தேசிய மாணவர் படைத் துறையில் (NCC TN) காலியாக உள்ள Store Attendant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாதம் ரூ.15900 முதல் சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <

நீலகிரி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே <

1. Indane (இண்டேன்): 75888 88824,
HP Gas (ஹெச்பி): 92222 01122
Bharat Gas (பாரத்): 18002 24344
2. இந்த எண்ணைச் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘Hi’ என அனுப்பவும்
3.அதில் வரும் ஆப்ஷன்களில் ‘LPG Refill’ என்பதைத் தேர்வு செய்யவும்
4.புக்கிங் முடிந்ததும் உறுதிச் செய்தி உங்கள் போனுக்கு வரும்.
இந்த பயப்னுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.