India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி அரசு ITI வளாகத்தில் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் ஜன.21 அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. இதில் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் என 18 நிறுவனங்கள் பங்கேற்று தொழிற்பழகுநர் பயிற்சிக்கு 400-க்கும் மேற்பட்டோரை தேர்வு செய்யவுள்ளனர். அரசு, தனியார் ஐ.டி.ஐ.,களில் படித்து தேர்ச்சி பெற்ற, பெறாத அனைத்து பயிற்சியாளர்களும் முகாமில் பங்கேற்கலாம் என கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

தேவதானப்பட்டியை சேர்ந்த தம்பதியினர் சின்னமுருகன்-முத்துப்பேச்சி. தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்தனர். இதில் போதிய வருமானம் இல்லாததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் காய்கறி விற்ற பணம் குறைவாக இருந்ததாக முத்துப்பேச்சி, சின்னமுருகனை அவதூறாக பேசி கத்தியால் வெட்டியுள்ளார். காயமடைந்த அவர் GH-ல் சேர்க்கப்பட்டார். கணவன் அளித்த புகாரில் மனைவியை தேவதானப்பட்டி போலீசார் கைது செய்தனர்.

போடி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணும், அதே பகுதியை சேர்ந்த ஒரு ஆணும் காதலித்து வந்தனர். இதற்கு காதலனின் பெற்றோர் (ம) சகோதரர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து காதலியின் வீட்டிற்குள் நுழைந்த காதலனின் வீட்டார் அங்கிருந்த ஜன்னலை உடைத்து அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து காதலியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் காதலனின் பெற்றோர் உள்பட 3 பேர் மீது போடி நகர போலீசார் வழக்குப்பதிவு.

போடி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணும், அதே பகுதியை சேர்ந்த ஒரு ஆணும் காதலித்து வந்தனர். இதற்கு காதலனின் பெற்றோர் (ம) சகோதரர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து காதலியின் வீட்டிற்குள் நுழைந்த காதலனின் வீட்டார் அங்கிருந்த ஜன்னலை உடைத்து அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து காதலியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் காதலனின் பெற்றோர் உள்பட 3 பேர் மீது போடி நகர போலீசார் வழக்குப்பதிவு.

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும். தேனி மக்களே, இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம் 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த தகவலை உடனே உங்கள் Contact-ல் இருப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

பெரியகுளம் அருகே டி. கள்ளிப்பட்டியை சோ்ந்தவா் முனியாண்டி (70). வண்ணம் பூசும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மன வேதனையில் இருந்துள்ளார். இதனால் ஜன.14 அன்று மதுவுடன் விஷம் கலந்து குடித்துள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால் அங்கு அவா் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தாா். இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.

தேனி மாவட்டம், வீரபாண்டி துணை மின் நிலையத்தில் நாளை (ஜன.19) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் வீரபாண்டி, போடேந்திரபுரம், காமராஜபுரம், மாணிக்காபுரம், உப்புக்கோட்டை, டொம்புச்சேரி, பத்திரகாளிபுரம், உப்பாா்பட்டி, சடையால்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளா் வெ.சண்முகா தெரிவித்துள்ளார். SHARE IT

தேனி மாவட்டத்தில் இன்று 17.01.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

தேனி மக்களே, கீழே உள்ள எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினா உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இங்கு <
Sorry, no posts matched your criteria.