India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தென் மத்திய ரயில்வேயில் (South Central Railway) காலியாக உள்ள 2,801 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. இதற்கு 10th முடித்த 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் இங்கு <

தமிழ்நாடு அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவையை வாட்ஸ்அப் மூலம் பெற அறிமுகம் செய்துள்ளது.
1. 94450 30725 எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும்.
2. Book Ambulance -ஐ தேர்வு செய்து உங்கள் (Location) பகிரவும்.
3. கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும்.
அவசர தேவை எண்ணை உங்க போனில் Save பண்ணுங்க..இந்த எண்ணை அனைவரும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். இதையடுத்து OPS ஆதரவாளர்கள் வெவ்வேறு கட்சிகளில் தங்களை இணைத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக OPS ஆதரவாளர்கள் தங்களை அந்த அணியில் இருந்து விலகிக் கொண்டு அதிமுக தேனி மேற்கு மாவட்ட செயலாளர் ஜக்கையன் தலைமையில் நேற்று தங்களை அதிமுகவில் உறுப்பினர்களாக இணைத்து கொண்டனர்.

கண்டமனூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (43). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. அதற்கு சிகிச்சை எடுத்தும் பலன் அளிக்காத காரணத்தினால் முருகன் அரளி விதையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கண்டமனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.

கண்டமனூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (43). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. அதற்கு சிகிச்சை எடுத்தும் பலன் அளிக்காத காரணத்தினால் முருகன் அரளி விதையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கண்டமனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.

கம்பம் பேருந்து நிலையம் செல்லக்கூடிய சாலையில் நேற்று முன் தினம் இரவு அடையாளம் தெரியாத 20 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நடந்து சென்றுள்ளார். அப்பொழுது அந்த வழியாக பெய்சன் ஹுசைன் என்பவர் ஒட்டி வந்த பைக் அவர் மீது மோதியது. இந்த விபத்தில் அந்த இளைஞர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

பெண் குழந்தைகளின் எதிர்கால நிதித் தேவைகளை நிறைவேற்றும் நோக்கத்துடன் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது . குழந்தை பிறந்தது முதல் 10 வயது வரை இத்திட்டத்தின் கீழ் கணக்கை திறக்கலாம். இதன் மூலம் மாதம் ரூ.1,000 முதலீடு செய்து வந்தால் 21 ஆண்டுகள் முடிவில் வட்டியுடன் சேர்த்து உங்களுக்கு ரூ. 5,54,206 கிடைக்கும். தொடர்புக்கு வங்கிகள் (அ ) தபால் நிலையத்தை அணுகவும்

பொதுத்துறை நிறுவனமான BSNL-ல் 120, Senior Executive Trainee (Telecom and Finance) காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E., B.Tech., C.A., C.M.A. படித்த, 21 முதல் 30 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ஊதியமாக ₹24,900 – ₹50,500 வரை வழங்கப்படும். தேர்வு_முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <

தபால் அலுவலகத்தில் பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT

Central Bank of India வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதற்கு B.E, B.Tech, MCA முடித்த 18 – 45 வயதுடையவர்கள் மார்ச் 23ம் தேதிக்குள் இங்கு <
Sorry, no posts matched your criteria.