India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மேல்மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் வாசிமணி. இவரது மகன் முகேஷ் (21). முகேஷ் தந்தை நடத்தும் ஹோட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்ற முகேஷ் தூங்குவதற்காக அவரது அறைக்கு சென்றுள்ளார். நேற்று அவரது அறைக்கு சென்று பார்த்த பொழுது முகேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது குறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு.

மேல்மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் வாசிமணி. இவரது மகன் முகேஷ் (21). முகேஷ் தந்தை நடத்தும் ஹோட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்ற முகேஷ் தூங்குவதற்காக அவரது அறைக்கு சென்றுள்ளார். நேற்று அவரது அறைக்கு சென்று பார்த்த பொழுது முகேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது குறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு.

மேல்மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் வாசிமணி. இவரது மகன் முகேஷ் (21). முகேஷ் தந்தை நடத்தும் ஹோட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்ற முகேஷ் தூங்குவதற்காக அவரது அறைக்கு சென்றுள்ளார். நேற்று அவரது அறைக்கு சென்று பார்த்த பொழுது முகேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது குறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு.

மேல்மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் வாசிமணி. இவரது மகன் முகேஷ் (21). முகேஷ் தந்தை நடத்தும் ஹோட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்ற முகேஷ் தூங்குவதற்காக அவரது அறைக்கு சென்றுள்ளார். நேற்று அவரது அறைக்கு சென்று பார்த்த பொழுது முகேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது குறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு.

தேனி மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1. <
உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
2.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

தேனி மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1. <
உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
2.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

தேனி மாவட்ட மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு Tamil Nilam என்ற செயலியில் Location-ஐ ON செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்பதை <

தேனி மாவட்ட மக்களே, தமிழ்நாடு அரசு சார்பில் இலவச மின் இணைப்பு வழங்கப்படுகிறது. அவ்வகையில் இத்திட்டத்தில் மோசடிகளை தடுக்கவும், 100 யூனிட் மின்சாரம் மக்களுக்கு முறையாக கிடைக்கவும் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதுவரை இணைக்காதவர்கள் இங்கு<

தேனி மாவட்ட மக்களே, தமிழ்நாடு அரசு சார்பில் இலவச மின் இணைப்பு வழங்கப்படுகிறது. அவ்வகையில் இத்திட்டத்தில் மோசடிகளை தடுக்கவும், 100 யூனிட் மின்சாரம் மக்களுக்கு முறையாக கிடைக்கவும் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதுவரை இணைக்காதவர்கள் இங்கு<

தேனி மாவட்ட மக்களே, தமிழ்நாடு அரசு சார்பில் இலவச மின் இணைப்பு வழங்கப்படுகிறது. அவ்வகையில் இத்திட்டத்தில் மோசடிகளை தடுக்கவும், 100 யூனிட் மின்சாரம் மக்களுக்கு முறையாக கிடைக்கவும் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதுவரை இணைக்காதவர்கள் இங்கு<
Sorry, no posts matched your criteria.