India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் நகரம் மற்றும் வீரக்குடி ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று(ஜன.20) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் தஞ்சாவூர் வீரக்குடி, மணக்காடு, ரெட்டவயல் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

பாபநாசம் தெற்கு ராஜ வீதியில் உள்ள செல்போன் கடையில் கடந்த 16ஆம் தேதி பூட்டை உடைத்து திருடிய வழக்கில் போலீசார் CCTV பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரனை மேற்கொண்டனர். இதனையடுத்து, குற்றவாளியான ரங்கநாதபுரத்தைச் சேர்ந்த முகேஷ் என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 24 செல்போன்கள், 5 Air Buds ஆகியற்றை பறிமுதல் செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் நகரம் மற்றும் வீரக்குடி ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று(ஜன.20) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் தஞ்சாவூர் வீரக்குடி, மணக்காடு, ரெட்டவயல் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் நகரம் மற்றும் வீரக்குடி ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று(ஜன.20) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் தஞ்சாவூர் வீரக்குடி, மணக்காடு, ரெட்டவயல் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இயற்கை மரணம், விபத்து நிவாரணம், கல்வி மற்றும் திருமண உதவித்தொகை போன்ற பல்வேறு நலத்திட்டங்களைப் பெறுவதற்கான சிறப்பு முகாம் அனைத்து வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களிலும் இன்று (20.01.26) நடைபெறுகிறது. தகுதியுள்ள பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து இந்த நலத்திட்டங்களைப் பெற்றுக்கொள்ள மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இயற்கை மரணம், விபத்து நிவாரணம், கல்வி மற்றும் திருமண உதவித்தொகை போன்ற பல்வேறு நலத்திட்டங்களைப் பெறுவதற்கான சிறப்பு முகாம் அனைத்து வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களிலும் இன்று (20.01.26) நடைபெறுகிறது. தகுதியுள்ள பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து இந்த நலத்திட்டங்களைப் பெற்றுக்கொள்ள மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.19) இரவு 10 முதல் இன்று (ஜன. 20) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.19) இரவு 10 முதல் இன்று (ஜன. 20) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.19) இரவு 10 முதல் இன்று (ஜன. 20) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.19) இரவு 10 முதல் இன்று (ஜன. 20) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
Sorry, no posts matched your criteria.