Thanjavur

News March 19, 2026

தஞ்சாவூர்: வங்கி வேலை – கடைசி வாய்ப்பு

image

IDBI வங்கியில் காலியாக உள்ள Assistant Manager (Grade ‘A’) மற்றும் Junior Assistant Manager (JAM – Grade ‘O’) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 1300
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.36,000 – ரூ.65,000
5. கல்வித் தகுதி: Bachelor Degree
6. கடைசி தேதி: 19.03.2026
7. விண்ணப்பிக்க: CLICK HERE
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News March 19, 2026

தஞ்சாவூர்: வங்கி வேலை – கடைசி வாய்ப்பு

image

IDBI வங்கியில் காலியாக உள்ள Assistant Manager (Grade ‘A’) மற்றும் Junior Assistant Manager (JAM – Grade ‘O’) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 1300
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.36,000 – ரூ.65,000
5. கல்வித் தகுதி: Bachelor Degree
6. கடைசி தேதி: 19.03.2026
7. விண்ணப்பிக்க: CLICK HERE
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News March 19, 2026

தஞ்சை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், நத்தம் பட்டா மாறுதல் கோரும் பொதுமக்கள் இனி இ-சேவை மையங்கள், அல்லது Citizen Portal வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இணையவழியில் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும் என்றும், அங்கீகரிக்கப்பட்ட பட்டாக்களை அரசு இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News March 19, 2026

தஞ்சை: ரூ.2.90 லட்சம் பறிமுதல்

image

சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தஞ்சாவூர் அருகே இன்று அம்மன்பேட்டை பைபாஸ் பகுதியில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரி முருகன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட வாகன சோதனையில் ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.2 லட்சத்து 90 ஆயிரத்து 960 பறிமுதல் செய்து தாசில்தார் சிவக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

News March 19, 2026

தஞ்சை: ரூ.2.90 லட்சம் பறிமுதல்

image

சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தஞ்சாவூர் அருகே இன்று அம்மன்பேட்டை பைபாஸ் பகுதியில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரி முருகன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட வாகன சோதனையில் ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.2 லட்சத்து 90 ஆயிரத்து 960 பறிமுதல் செய்து தாசில்தார் சிவக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

News March 19, 2026

தஞ்சை: ரூ.2.90 லட்சம் பறிமுதல்

image

சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தஞ்சாவூர் அருகே இன்று அம்மன்பேட்டை பைபாஸ் பகுதியில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரி முருகன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட வாகன சோதனையில் ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.2 லட்சத்து 90 ஆயிரத்து 960 பறிமுதல் செய்து தாசில்தார் சிவக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

News March 19, 2026

தஞ்சை: ரூ.2.90 லட்சம் பறிமுதல்

image

சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தஞ்சாவூர் அருகே இன்று அம்மன்பேட்டை பைபாஸ் பகுதியில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரி முருகன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட வாகன சோதனையில் ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.2 லட்சத்து 90 ஆயிரத்து 960 பறிமுதல் செய்து தாசில்தார் சிவக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

News March 19, 2026

தஞ்சை: ரூ.2.90 லட்சம் பறிமுதல்

image

சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தஞ்சாவூர் அருகே இன்று அம்மன்பேட்டை பைபாஸ் பகுதியில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரி முருகன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட வாகன சோதனையில் ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.2 லட்சத்து 90 ஆயிரத்து 960 பறிமுதல் செய்து தாசில்தார் சிவக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

News March 19, 2026

தஞ்சாவூா்: ரூ. 55 ஆயிரம் பணம் பறிமுதல்

image

தஞ்சாவூா் அருகே திட்டை சாலை ராமாபுரம் பகுதியில், தோ்தல் பறக்கும் படை அலுவலா் சாந்தி தலைமையிலான குழுவினா், நேற்று (மார்ச் 18) புதன்கிழமை மேற்கொண்ட சோதனையில், இரு சக்கர வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி பெண் கொண்டு வந்த ரூ. 55 ஆயிரத்து 700 ரொக்கத்தைப் பறிமுதல் செய்து திருவையாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

News March 19, 2026

தஞ்சாவூா்: ரூ. 55 ஆயிரம் பணம் பறிமுதல்

image

தஞ்சாவூா் அருகே திட்டை சாலை ராமாபுரம் பகுதியில், தோ்தல் பறக்கும் படை அலுவலா் சாந்தி தலைமையிலான குழுவினா், நேற்று (மார்ச் 18) புதன்கிழமை மேற்கொண்ட சோதனையில், இரு சக்கர வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி பெண் கொண்டு வந்த ரூ. 55 ஆயிரத்து 700 ரொக்கத்தைப் பறிமுதல் செய்து திருவையாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

error: Content is protected !!