India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும் .அல்லது <

வாழப்பாடி முன்னாள் தேமுதிக ஒன்றிய செயலாளர் ரத்தினகுமார், அக்கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். கட்சித் தலைவர் விஜய் முன்னிலையில், சேலம் மாவட்ட செயலாளர் பார்த்திபனுடன் சென்று அவர் தன்னை இணைத்துக் கொண்டார். இவர் தேமுதிகவில் 14 ஆண்டுகள் ஒன்றிய செயலாளராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சேலம் மக்களே, ரூ.1000 வரலையா? மேல்முறையீடு செய்தும் பலன் இல்லையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இங்கு <

சேலம், சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரேணுகா. இவர் கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அதில், தன்னை அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்துள்ளார். வழக்கு பதிவு செய்த போலீசார் தாக்கிய நபர்கள் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

1) நீதிமன்றத்தில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை – (Sci.gov.in)
2) ஐடிஐ போதும்.. வெடிமருந்து ஆலையில் வேலை- (ddpdoo.gov.in)
3) வங்கியில் 350 பேருக்கு வேலை – (centralbank.bank.in)
4) 10th முடித்தால் சுகாதாரத்துறையில் வேலை- (mrb.tn.gov.in)
5) 12th முடித்தால் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை- (locl.com)
(வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)

தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த குமார்-அருணா தம்பதியினரின் மூத்த மகள் ஹன்சிகா (4), தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார். நேற்று காலை பள்ளி வேனில் ஹன்சிகாவை அவரது தாய் ஏற்றிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக, ஹன்சிகாவின் தங்கை யாஷ்விகா (2) விளையாடிக்கொண்டே வேனுக்கு முன் சென்றுள்ளார். இதை கவனிக்காத டிரைவர் வேனை இயக்கியபோது, வேனின் சக்கரம் ஏறியதில் யாஷ்விகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1) 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2) WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3) மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4) நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க

சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் வரும் ஜன.30-ம் தேதி கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் (ம) விவசாய சங்க பிரதிநிதிகள் பெருமளவில் கலந்துகொண்டு, தங்களது வேளாண்மை சார்ந்த கோரிக்கைகள், புகார்கள் மற்றும் ஆலோசனைகளைத் தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தைப்பூசம் மற்றும் விடுமுறை நாட்களை முன்னிட்டு, சேலம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 300 சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1-ஆம் தேதிகளில் சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி பேருந்து நிலையங்களிலிருந்து இந்தப் பேருந்துகள் இயக்கப்படும். வழக்கமாக இயக்கப்படும் 1,900 பேருந்துகளுடன் இந்த கூடுதல் பேருந்துகளும் பயணிகளின் வசதிக்காக இயக்கப்பட உள்ளன.

தைப்பூசம் மற்றும் விடுமுறை நாட்களை முன்னிட்டு, சேலம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 300 சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1-ஆம் தேதிகளில் சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி பேருந்து நிலையங்களிலிருந்து இந்தப் பேருந்துகள் இயக்கப்படும். வழக்கமாக இயக்கப்படும் 1,900 பேருந்துகளுடன் இந்த கூடுதல் பேருந்துகளும் பயணிகளின் வசதிக்காக இயக்கப்பட உள்ளன.
Sorry, no posts matched your criteria.