News January 28, 2026
தாரமங்கலம்: வேன் சக்கரத்தில் சிக்கி குழந்தை உயிரிழப்பு

தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த குமார்-அருணா தம்பதியினரின் மூத்த மகள் ஹன்சிகா (4), தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார். நேற்று காலை பள்ளி வேனில் ஹன்சிகாவை அவரது தாய் ஏற்றிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக, ஹன்சிகாவின் தங்கை யாஷ்விகா (2) விளையாடிக்கொண்டே வேனுக்கு முன் சென்றுள்ளார். இதை கவனிக்காத டிரைவர் வேனை இயக்கியபோது, வேனின் சக்கரம் ஏறியதில் யாஷ்விகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Similar News
News April 20, 2026
சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 20, 2026
சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 20, 2026
சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


