Ramanathapuram

News March 20, 2026

ராம்நாடு: 10 மீனவர்களின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு

image

கடந்த பிப்.19-ல் ராமேஸ்வரம், மண்டபம் பகுதியில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் 10 பேரை இலங்கை அரசு கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தது. வாய்தா நாளான நேற்று, 10 மீனவர்களை வளைகுடா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அதில் மண்டபம் மீனவர்களுக்கு ஏப்.2-வரை எனவும், இராமேஸ்வரம் மீனவர்களுக்கு மார்ச் 26 வரை காவல் நீடிப்பு என உத்தரவிட்டு மீண்டும் வவுனியா சிறையில் அடைத்தனர்.

News March 20, 2026

ராம்நாடு: 10 மீனவர்களின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு

image

கடந்த பிப்.19-ல் ராமேஸ்வரம், மண்டபம் பகுதியில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் 10 பேரை இலங்கை அரசு கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தது. வாய்தா நாளான நேற்று, 10 மீனவர்களை வளைகுடா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அதில் மண்டபம் மீனவர்களுக்கு ஏப்.2-வரை எனவும், இராமேஸ்வரம் மீனவர்களுக்கு மார்ச் 26 வரை காவல் நீடிப்பு என உத்தரவிட்டு மீண்டும் வவுனியா சிறையில் அடைத்தனர்.

News March 20, 2026

ராம்நாடு: 10 மீனவர்களின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு

image

கடந்த பிப்.19-ல் ராமேஸ்வரம், மண்டபம் பகுதியில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் 10 பேரை இலங்கை அரசு கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தது. வாய்தா நாளான நேற்று, 10 மீனவர்களை வளைகுடா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அதில் மண்டபம் மீனவர்களுக்கு ஏப்.2-வரை எனவும், இராமேஸ்வரம் மீனவர்களுக்கு மார்ச் 26 வரை காவல் நீடிப்பு என உத்தரவிட்டு மீண்டும் வவுனியா சிறையில் அடைத்தனர்.

News March 20, 2026

ராம்நாடு: 10 மீனவர்களின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு

image

கடந்த பிப்.19-ல் ராமேஸ்வரம், மண்டபம் பகுதியில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் 10 பேரை இலங்கை அரசு கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தது. வாய்தா நாளான நேற்று, 10 மீனவர்களை வளைகுடா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அதில் மண்டபம் மீனவர்களுக்கு ஏப்.2-வரை எனவும், இராமேஸ்வரம் மீனவர்களுக்கு மார்ச் 26 வரை காவல் நீடிப்பு என உத்தரவிட்டு மீண்டும் வவுனியா சிறையில் அடைத்தனர்.

News March 20, 2026

இராமேஸ்வரத்தில் வீடுகளை சூழ்ந்த மழைநீர்

image

இராமேஸ்வரம், தங்கச்சிமடம் பகுதியில் 50 மி.மீ, பாம்பனில் 30 மி.மீ மழையும் நேற்று பதிவானது. இந்த கனமழையின் காரணமாக இராமேஸ்வரம் கோவில் நான்கு ரத வீதி, நகராட்சி அலுவலகம் முன்பு மழைநீர் பெருக்கெடுத்து ஓடி அக்னி தீர்த்த கடலில் கலந்தது. இந்நிலையில் இராமேஸ்வரம் மாங்காடு அருகே அமிர்தபுரம் பகுதியில் பெய்த மழையின் காரணமாக 50-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்தது.

News March 20, 2026

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (மார்ச்.19) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

News March 20, 2026

ராம்நாடு: தேர்தல் பணிகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக்கூட்டம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தின் நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தேர்தல் பொறுப்பு அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில், தேர்தல் பணிகளை முறையாகவும், வெளிப்படையாகவும் மேற்கொள்ள தேவையான வழிமுறைகள் குறித்து விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

News March 19, 2026

ராம்நாடு: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி EASY!

image

ராம்நாடு மக்களே உங்கள் வீட்டின், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரியை செலுத்த, நிலுவைத் தொகையை சரிபார்க்க, செலுத்திய வரி விவரங்களை ஆராய இனி எங்கும் செல்ல வேண்டாம். vptax.tnrd.tn.gov.in என்ற தளத்தில் அனைத்து சேவைகளையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணையோ (அ) helpdesk.vptax@tnrd.in என்ற மின்னஞ்சலுக்கும் உங்கள் சந்தேகங்களை தெரிவிக்கலாம். SHARE IT.

News March 19, 2026

ராம்நாடு : ரூ. 20 லட்சம் தேவையா.. அசத்தல் திட்டம்

image

தபால் அலுவலக சேமிப்பு திட்டத்தின் (RD) மூலம் மாதம் ₹28,000 டெபாசிட் செய்தால், 5 ஆண்டுகளில் 6.7% வட்டியுடன் ₹20 லட்சம் முதிர்வு தொகையை பெறலாம். அதேபோல தினமும் ₹50 செலுத்தினால் 5 ஆண்டுகள் முடிந்த பிறகு, ₹1.7 லட்சம் கிடைக்கும். பணத்தேவை ஏற்பட்டால் 3 ஆண்டுகளிலேயே சேமிப்பு தொகையை எடுக்க அனுமதி உண்டு . இத்திட்டத்தில் சேர, அருகிலுள்ள தபால் அலுவலகத்தை அணுகுங்கள். SHARE.

News March 19, 2026

ராம்நாடு : ரூ. 20 லட்சம் தேவையா.. அசத்தல் திட்டம்

image

தபால் அலுவலக சேமிப்பு திட்டத்தின் (RD) மூலம் மாதம் ₹28,000 டெபாசிட் செய்தால், 5 ஆண்டுகளில் 6.7% வட்டியுடன் ₹20 லட்சம் முதிர்வு தொகையை பெறலாம். அதேபோல தினமும் ₹50 செலுத்தினால் 5 ஆண்டுகள் முடிந்த பிறகு, ₹1.7 லட்சம் கிடைக்கும். பணத்தேவை ஏற்பட்டால் 3 ஆண்டுகளிலேயே சேமிப்பு தொகையை எடுக்க அனுமதி உண்டு . இத்திட்டத்தில் சேர, அருகிலுள்ள தபால் அலுவலகத்தை அணுகுங்கள். SHARE.

error: Content is protected !!