India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவாடனை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேவிபட்டினம் அருகே திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அவ்வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்ததில் 40 ஆயிரம் மதிப்பிலான திமுக கொடி, கீ செயின், தொப்பி, ஸ்டிக்கர்கள் இருந்ததை பறிமுதல் செய்து திருவாடானை ஆவண காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

சாயல்குடி அருகே நரிப்பையூர் கிராமத்தில் 12 வயது ஏழாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல் நடந்ததாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கட்டிடத் தொழிலாளியாக வந்த சாயல்குடியைச் சேர்ந்த ரவி என்பவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், சாயல்குடி போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் பெற்ற சாயல்குடி போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கிளாமரம் பேருந்து நிறுத்தம் அருகே தேர்தல் நிலையான கண்காணிப்புக்குழு அலுவலர் சந்திரசேகரன் வாகன சோதவையில் ஈடுபட்டிருந்தார். உரிய ஆவணம் இன்றி ரூ.3 லட்சம் இருப்பது தெரிய வந்தது. அதனை கண்டிலான் கிராமத்தை சேர்ந்த அசோதை ஆடுகளை விற்று பணம் கொண்டு வந்ததாக கூறினார். பணத்தை முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

இராமநாதபுரம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரை பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

ராமநாதபுரம் மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <

ராமநாதபுரம் மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <

தவெகவில் இருந்த இராமநாதபுரம் மன்னர் சேதுபதியின் குடும்பத்தைச் சேர்ந்த நடிகை ரஞ்சனா நாச்சியார், சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய்க்கு எதிராக கருத்துக்கள் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று (மார்ச் 19) தவெகவில் இருந்து விலகி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். அப்போது முதல்வருக்கு மன்னர் சேதுபதியின் புகைப்படத்தை வழங்கினார்.

தவெகவில் இருந்த இராமநாதபுரம் மன்னர் சேதுபதியின் குடும்பத்தைச் சேர்ந்த நடிகை ரஞ்சனா நாச்சியார், சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய்க்கு எதிராக கருத்துக்கள் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று (மார்ச் 19) தவெகவில் இருந்து விலகி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். அப்போது முதல்வருக்கு மன்னர் சேதுபதியின் புகைப்படத்தை வழங்கினார்.

தவெகவில் இருந்த இராமநாதபுரம் மன்னர் சேதுபதியின் குடும்பத்தைச் சேர்ந்த நடிகை ரஞ்சனா நாச்சியார், சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய்க்கு எதிராக கருத்துக்கள் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று (மார்ச் 19) தவெகவில் இருந்து விலகி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். அப்போது முதல்வருக்கு மன்னர் சேதுபதியின் புகைப்படத்தை வழங்கினார்.

கடந்த பிப்.19-ல் ராமேஸ்வரம், மண்டபம் பகுதியில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் 10 பேரை இலங்கை அரசு கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தது. வாய்தா நாளான நேற்று, 10 மீனவர்களை வளைகுடா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அதில் மண்டபம் மீனவர்களுக்கு ஏப்.2-வரை எனவும், இராமேஸ்வரம் மீனவர்களுக்கு மார்ச் 26 வரை காவல் நீடிப்பு என உத்தரவிட்டு மீண்டும் வவுனியா சிறையில் அடைத்தனர்.
Sorry, no posts matched your criteria.