India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பரமக்குடி அருகே பார்த்திபனூரில் தேர்தல் பறக்கும்படை அதிகாரி ராமகிருஷ்ண பிரபு தலைமையிலான அதிகாரிகள் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மணிநகர் பகுதியைச் சேர்ந்த சசிரேகா என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.81 லட்சம் மதிப்புள்ள 75 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த நகைகளை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

பரமக்குடி அருகே பார்த்திபனூரில் தேர்தல் பறக்கும்படை அதிகாரி ராமகிருஷ்ண பிரபு தலைமையிலான அதிகாரிகள் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மணிநகர் பகுதியைச் சேர்ந்த சசிரேகா என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.81 லட்சம் மதிப்புள்ள 75 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த நகைகளை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

பரமக்குடி அருகே பார்த்திபனூரில் தேர்தல் பறக்கும்படை அதிகாரி ராமகிருஷ்ண பிரபு தலைமையிலான அதிகாரிகள் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மணிநகர் பகுதியைச் சேர்ந்த சசிரேகா என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.81 லட்சம் மதிப்புள்ள 75 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த நகைகளை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

ராமநாதபுரம் மக்களே, Central Bank of India வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 45 வயதுகுட்பட்ட B.E/B.Tech, MCA படித்தவர்கள் மார்ச் 23க்குள் <

ராம்நாடு கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் சிறப்பு தீவிர திருத்தம் முடிவடைந்த பின் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெற்றிருந்ததால் மட்டுமே வாக்களிக்க முடியும், பெயர் விடுபட்டு இருப்பின் பெயர் சேர்க்க கால அவகாசம் மார்ச்.26 வரை உள்ளது. இதனை பயன்படுத்தி தகுதியானவர்கள் வாக்களிக்கும் கடமையை நிறைவேற்றும் படி கேட்டுக்கொண்டுள்ளார்

பரமக்குடி அருகே அண்டக்குடி விலகு ரோட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நயினார்கோவிலை சேர்ந்த சிவகோபாலம் என்பவர் காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.1.18 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதே போல் அரியனேந்தல் பகுதியில் ராமர் என்பவரது காரில் ரூ.55,000, முஸ்தபா காதர் மஸ்தானிடம் ரூ.51,000 கைப்பற்றப்பட்டது.

பரமக்குடி அருகே அண்டக்குடி விலகு ரோட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நயினார்கோவிலை சேர்ந்த சிவகோபாலம் என்பவர் காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.1.18 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதே போல் அரியனேந்தல் பகுதியில் ராமர் என்பவரது காரில் ரூ.55,000, முஸ்தபா காதர் மஸ்தானிடம் ரூ.51,000 கைப்பற்றப்பட்டது.

பரமக்குடி அருகே அண்டக்குடி விலகு ரோட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நயினார்கோவிலை சேர்ந்த சிவகோபாலம் என்பவர் காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.1.18 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதே போல் அரியனேந்தல் பகுதியில் ராமர் என்பவரது காரில் ரூ.55,000, முஸ்தபா காதர் மஸ்தானிடம் ரூ.51,000 கைப்பற்றப்பட்டது.

பரமக்குடி அருகே அண்டக்குடி விலகு ரோட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நயினார்கோவிலை சேர்ந்த சிவகோபாலம் என்பவர் காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.1.18 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதே போல் அரியனேந்தல் பகுதியில் ராமர் என்பவரது காரில் ரூ.55,000, முஸ்தபா காதர் மஸ்தானிடம் ரூ.51,000 கைப்பற்றப்பட்டது.

பரமக்குடி அருகே அண்டக்குடி விலகு ரோட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நயினார்கோவிலை சேர்ந்த சிவகோபாலம் என்பவர் காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.1.18 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதே போல் அரியனேந்தல் பகுதியில் ராமர் என்பவரது காரில் ரூ.55,000, முஸ்தபா காதர் மஸ்தானிடம் ரூ.51,000 கைப்பற்றப்பட்டது.
Sorry, no posts matched your criteria.